சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், மனோஸ், ஹலோ பப்ளிகேஷ்ன்ஸ், விலை 500ரூ. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியமான சிலப்பதிகாரம் முழுவதும் அப்படியே தரப்பட்டு அத்துடன் அவற்றுக்கு எளிய உரையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஏன் நேரடியாக எழுதவில்லை? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச் சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச்சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தில் உள்ள நிகழ்வுகள் கற்பனையா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஆசிரியர் தந்துள்ள விளக்கங்கள் ஆய்வுக்கு உரியவையாக விளங்குகின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. ஆறடுக்கு முறைப் பதிப்பு ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது சேர முனிவரான இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. கற்பில் சிறந்த கண்ணகி, அவளுடைய கணவன் கோவலன் ஆகியோரின் சரித்திரத்தைக் கூறும் நூல். இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டது. இது மூவேந்தர்களின் தலைநகரான புகார், (காவிரிப்பூம்பட்டினம்), மதுரை, வஞ்சி என்னும் மூன்று பெருமைகளையும் விளக்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு ஆறடுக்கு முறைப் பகுப்பில் புலவர் மா.நன்னன், அழகிய முறையில் உரை எழுதியுள்ளார். முதலில் ஒவ்வொரு காதைகளிலும் உள்ள […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், பேராசிரியர் நன்னன், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. 94 வயதான பேராசிரியர் நன்னன் 724 பக்கங்களில் இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் நூலை தமிழ் கூறும் நல் உலகுக்கு விளக்கவுரையுடன் வடித்து தந்திருக்கிறார். சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு பகுதியையும், முழுப்பாட்டு, அந்த பாட்டின் உரைப்பாட்டு, அதன் பொழிப்பு, அதில் உள்ள அருஞ்சொற்களின் பொருட்கள், அந்த பகுதியின் விளக்கம் என்று எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதி இருக்கிறார். சிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்து இயங்கும் காப்பியம் என்று கூறியுள்ள பேராசிரியர் நன்னன், கண்ணகி தன் வாழ்வை இழந்து […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழில் உருவான முதல் காப்பியம் ‘சிலப்பதிகாரம்’. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் புகழப்பட்ட நூல். இயல், இசை, நாடகம் என்ற இலக்கண எல்லைக்குள் இடம் பெற்ற முத்தமிழ் நூல் எனப் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்தை கதை வடிவில் வீ. இளவழுதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பெரும் பயனளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- கட்டுரைக் கதம்பம், மு. ஸ்ரீனிவாஸன், அருள் பதிப்பகம், விலை 150ரூ. கண்ணன் வாழ்ந்த துவாரகை, சேழர்களின் தலைநகரும், உலகின் […]

Read more