சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம், பூங்கொடி பதிப்பகம், விலை 85ரூ. இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருக்கும் சீதையை அஞ்சநேயர் சந்திப்பது,போரில் ராவணனை ராமர் வீழ்த்துவது, ராமன் சீதையுடன் அயோத்திக்கு திருப்புவது, ராமர் பட்டாபிஷேகம் ஆகிய பகுதிகள் கொண்டது “சுந்தரகாண்டம்” அழகிய தமிழில் அதை எழுதியுள்ளார் சு. தங்கவேலு. நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- தூத்துக்குடி மாநகர வழிகாட்டி, பி. ரகுபதி தியாகராஜன் (எ) சாணக்கியா பி.ரகு, விலை 125ரூ. தூத்துக்குடி மாநகரில் இயங்கி வரும் நிறுவனங்கள், வணிகர்கள், வக்கீல்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள புண்ணிய […]

Read more

சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி.கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று, சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஞனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்போது, ஜாம்பவான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்து கொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார். அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more