ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி
ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி (ஆசிரியர்: முனைவர் வே.தமிழரசு; வெளியீடு: அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, என்.ஜி.ஆர். நகர், சென்னை – 78: விலை: 210) திருமூலர், திருவள்ளுவர், ஆதிசங்கரர், நாயன்மார் நால்வர், பகவத்கீதை, சித்தர்கள், விவேகானந்தர், ஸ்ரீரமண மகரிஷி, வள்ளலார் போன்ற ஆன்றோர்களின் அருள்மொழிகள் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013). —– பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும் உபதேசங்களும் ( தொகுத்தது: சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரசாரக்குழு; புத்தகம் கிடைக்கும் இடம்: டெக்னோ புக்ஹவுஸ், 19 பந்தர் […]
Read more