நரபட்சிணி

நரபட்சிணி, தமிழில்-முத்து மீனாட்சி, பஞ்சாபி மூலம்-நானாசிங், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110001, பக். 449, விலை 235ரூ. இந்திய தேச விடுதலைக்கு முன்பும் பின்புமாக, சுதந்திர இந்தியா உருவான காலத்தையொட்டிய சூழலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. பெருமுதலாளியாக விரும்பும் நர மாமிச பட்சிணியின சிறு முதலாளி டாவர் சிங், மங்கையர் திலகமாக அவருக்கு வாய்த்த மனைவி, முற்போக்கு எண்ணம் கொண்ட, அவர்களது மகன், அவ்வப்போது நல்லவனாக மாறி, வாழ்க்கையில் தடுமாறும் தொழிலாளி சிங்காரசிங், அவனது […]

Read more

நர பட்சணி

நர பட்சணி, நானக் சிங், தமிழில்-முத்து மீனாட்சி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. இந்திய விடுலையின்போது வாழ்ந்த பொதுவுடமை சிந்தனை கொண்ட இரு இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையே இந்தப் புதினம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆலை முதலாளி டாகூர் சிங். இவரது மனைவி அமர்கௌர், மகன் பிரீத்பால். இவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சராசரி இளைஞன் சிங்காரா சிங். அவனது இளம் மனைவி சுலோச்சனா என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களுடன் தொடங்கும் கதை, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் […]

Read more