தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள்

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள், கார்த்திலியா, விலை 90ரூ. விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட மனித சமுதாயமே இந்த நூற்றாண்டில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை புவி வெப்பமயமாதல். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், வாழ்வாதாரங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை முறைகள் பாதிக்கின்றன. இது குறித்து உலகளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் நடந்துவரும் நிலையில், சுற்றுச்சூழல் பிரச்சினை, உள்ளூரில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தால், தமிழகம் என்ன ஆகும்? ஆழிப்பேரலைக்கு அஞ்சாத காடுகள், வறட்சி போன்ற […]

Read more

நிகழ்காலம்

நிகழ்காலம், தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், விலை90ரூ. இடம் பெயரும் மீன் கூட்டங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தை சுனாமி சூறையாடியபோது இராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான கடல் பகுதிகளில் மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், அப்பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் என்கிறார் பொன். தனசேகரன். ஒரு சதுர கி.மீ. அளவுக்கு நல்ல பவளப் பாறைகள் இருந்தால் போதும். மீன் பிடித் தொழில் உள்ளிட்ட பல துறைகளின் மூலம் ஆண்டுக்கு ஒன்று முதல் ஆறு லட்சம் டாலர் வரை வருமானம் […]

Read more