நிகழ்காலம்

நிகழ்காலம், தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், விலை90ரூ. இடம் பெயரும் மீன் கூட்டங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தை சுனாமி சூறையாடியபோது இராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான கடல் பகுதிகளில் மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், அப்பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் என்கிறார் பொன். தனசேகரன். ஒரு சதுர கி.மீ. அளவுக்கு நல்ல பவளப் பாறைகள் இருந்தால் போதும். மீன் பிடித் தொழில் உள்ளிட்ட பல துறைகளின் மூலம் ஆண்டுக்கு ஒன்று முதல் ஆறு லட்சம் டாலர் வரை வருமானம் […]

Read more

நிகழ்காலம்

நிகழ்காலம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், சென்னை, பக். 126, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-276-3.html எதிர்காலத்திற்கான எச்சரிக்கை பருவநிலை மாற்றங்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் அச்சமூட்டுகின்றன. உலகெங்கிலும் பருவநிலை மாற்றம் என்ற சொல்லாடல் கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ்ச் சமூகத்தில் இது குறித்து குறைவாகவே அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகச் சூழலில் பருவநிலை மாற்ற சிக்கல்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை முன்வைக்கிற பதிவாக பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் நிகழ்காலம் தமிழின் பசுமை இலக்கியத்திற்கு புதிய […]

Read more

மாற்றங்களை ஏற்போம்

மாற்றங்களை ஏற்போம், மனிதத் தேனீ பதிப்பகம், விலை 50ரூ. புகழ்பெற்ற பேச்சாளரான மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் ஆற்றிய முக்கிய சொற்பொழிவுகளின் சுருக்கங்கள் அடங்கிய புத்தகம். சொற்பொழிவுகளின் இடையே தமிழ்நாட்டின் சிறப்புகள், அவ்வையார், கம்பர், பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜ், சி.பா. ஆதித்தனார், கருமுத்து தியாகராச செட்டியார் போன்ற சான்றோர்களின் சாதனைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- குதிப்பு மீன் போனது எங்கே?, நிகழ்காலம் தமிழ்நாட்டில் பருவ நிலைமாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா வெளியீடு. பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் […]

Read more