தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி. ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தகநிலையம், விலை 100ரூ. தமிழ் நாடக மேடை முதன் முதலில் தோன்றியதிலிருந்து இன்று வரை கண்டிருக்கும் மாற்றம், ஏற்றம் என்று அத்தனையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். கடைச்சங்க காலம் முதலே நாடகக் கலை இருந்தது என்பது முதல், தமிழ் நாடகக் கலைக்கு வித்திட்ட சி.கன்னையா, சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்தம் முதலியார் என்று நாடகபிதாமகர்கள் பற்றிய தகவல்கள், அக்காலத்திய பிரபல நாடகங்கள், தற்காலத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நாடகக்குழுக்கள், அவர்களின் சிறந்த நாடகங்கள் […]

Read more

இளவரசியின் சபதம்

இளவரசியின் சபதம், அய்க்கண், திருவரசு புத்தகநிலையம், விலை 60ரூ. சங்க காலத்தில் ஒரு பெண்ணின் சபதம் பற்றிய ஒரு வரலாற்று நாவல். இதனை செய்தியாகவும், உவமையாகவும், சுவையோடும் நூலாசிரியர் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.   —-   மலரும் மனங்கள், கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை மீது ஈடுபாடு கொண்ட நூலாசிரியர், ஆன்மிகச் சிந்தனைகள், கடவுள் நம்பிக்கைக் கொள்கையை எளிய தமிழில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், பேராசிரியர் இரா. மோகன், திருவரசு புத்தகநிலையம், பக். 282, விலை 180ரூ. மனித குலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையை, நெறியை ஏடுத்தியம்பும் இலக்கிய கட்டுரைகள் முப்பதைக் கொண்ட நூல். கவிஞர்களைப் பற்றிய கவி அமுதம், சங்க இலக்கியம் குறித்த செவ்வியல் அமுதம், இக்கால நடப்பியலை பதிவு செய்யும் சிந்தனை அமுதம் என இலக்கிய அமுதத்தை மூவகையாகத் தந்து சுவைக்க சுவைக்க இன்பமூட்டுகிறார் பேராசிரியர் இரா. மோகன். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.

Read more