உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள்
உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள், சௌமாரீஸ்வரி, மங்கை, சென்னை. பல தலைவர்களின் அனுபவப்பூர்வமான வழிநடத்தும் பேச்சுக்கள், வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் ரஷ்யாவின் விளாடிமிர் லெனின், 1917ம் ஆண்டு நடத்திய போல்ஸ்விக் புரட்சியின் நினைவு தினமான1921ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உரை நிகழ்த்தினார். அதில் நீ ஓநாய்களுக்கு நடுவில் வாழ நேர்ந்தால், அவற்றைப்போல ஊளையிடப் பழகிக்கொள். அவற்றை முழுவதுமாக வெளியேற்ற இந்த ஏற்பாடு தேவைப்படும் என்றார். காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ஜவஹர்லால் நேரு, இதிரா […]
Read more