மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,

மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,  மறை.தி.தாயுமானவன், மறைமலையடிகள் பதிப்பகம், பக்.272, விலை ரூ.350. நூலாசிரியர் மறைமலையடிகளின் பெயரன். மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் சுருக்கமாகவும் தெளிவாகும் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கு அடுத்து, மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரை எழுதிய நாட்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நலமாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மறைமலையடிகள் வலியுறுத்தினார் என்பது அடுத்ததாக விளக்கப்பட்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சி, தமிழைக் காக்க மறைமலையடிகள் நிகழ்த்திய போராட்டங்கள் என நூல் விரிகிறது. 29.2.1912 இல் மறைமலையடிகள் எழுதிய நாட்குறிப்பில், ‘மூட்டைப்பூச்சி, கொசுத் […]

Read more

மறைமலையடிகள் வரலாறு

மறைமலையடிகள் வரலாறு, மறை. திரு.நாவுக்கரசு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை 62, பக். 784, விலை 600ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளின் பிறப்பில் தொடங்கி (1876) அவரது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரை தேவர், ரா. ராகவையங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ந.சி. கந்தையா, மயிலை சீனி. வேங்கடசாமி முதலிய அறிஞர்களோடு அவருக்கிருந்த தொடர்பு. அவர் எழுதிய ஆய்வு நூல்கள் போன்ற பல தகவல்களோடு அவரது இறுதிக்காலம் வரை (1950) நிகழ்ந்த […]

Read more

மறைமலையடிகள் வரலாறு

மறைமலையடிகள் வரலாறு, மறைமலையடிகள் பதிப்பகம், 29, தாமரைத் தெரு, பூம்பொழில் நகர் (ஆவடி), சென்னை 7=62, விலை 600ரூ. தமிழ்மொழியை உயிர்மூச்சாகவும், தமிழ் ஆராய்ச்சியை தவமாகவும் கொண்டு, வாழ்ந்தவர் தமிழ்க்கடல் மறைமலையடிகள். இவருடைய மகன் பேராசிரியர் மறை. திரு, நாவுக்கரசு. இந்த நூலை எழுதி உள்ளார். மறைமலையடிகள் நாகப்பட்டினம், சென்னை பல்லாவரத்தில் வாழ்ந்த தகவல்களுடன், அவருடைய வாழ்க்கை வரலாற்று தகவல்களும் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருவாசக விரிவுரைக்கு அடிகள் எழுதிய வரிகளும், திரு.வி.க. மற்றும் வ.உ.சிதம்பரனாருடன் அடிகள் பழகிய நாட்களைப்பற்றி, நூலாசிரியர் எழுதியிருப்பதும், நூலுக்கு மேலும் […]

Read more