முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா,  மஹதி, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக்.216, விலை ரூ.170. முஸ்லிம்களின் ஆட்சி பற்றியும், அவர்கள் நடத்திய போர்கள் பற்றியும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில், கடந்த 60 ஆண்டுகளாக நூலாசிரியர் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உருவாயிருக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்நூலில் முதல் பாகத்தில் கான்சாகிப், திப்புசுல்தான், கேரளாவில் நடந்த மாப்பிள்ளைமார் புரட்சி பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி உருவானவிதம், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பாண்டிய மன்னர் ஆட்சிக்குப் பிறகு, பல […]

Read more

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா, மஹதி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ. முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’ எழுதிய நூல். முதல் பகுதியில் ‘விடுதலைப் போரில் வீர முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் கான் சாகிபின் கடைசி நாட்கள், திப்பு சுல்தான் கடைசி நாட்கள், முதல் புரட்சி, மலையாள மாப்பிளைமார் புரட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில், ‘முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா’ என்ற தலைப்பில், இந்தியா மற்றும் தென்னகத்தில் நடந்த முஸ்லிம்கள் ஆட்சி பற்றியும், அதனால் விளைந்த நன்மைகள் குறித்தும் எழுதியுள்ளார். குற்றவாளி கூண்டில் அவுரங்கசீப், ஹைதர் […]

Read more