வெள்ளந்தி மனிதர்கள்

வெள்ளந்தி மனிதர்கள், ஆ. அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை 64, விலை 50ரூ. சூதுவாது இல்லாத விவரங்கள் தெரியாது வாழ்ந்து வரும் மனிதர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட 8 சிறுகதைகள்.   —-   ஸ்ரீ அதிசங்கரர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 30ரூ. ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றையும், தொண்டுகளையும் கூறும் சில நூல்.   —-   இந்திய விஞ்ஞானிகள், […]

Read more

சாந்தனைச் சுற்றி ஏன் வண்டுகளாய் மொய்க்கின்றனர்?

சாந்தனைச் சுற்றி ஏன் வண்டுகளாய் மொய்க்கின்றனர்?, சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 28, பக்கம்: 196, விலை : ரூ.20. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட குட்டி குட்டி கதைகளைக் கொண்ட நூல் இது. மற்ற குழந்தைகள் கதைகள், நீதக் கதைகளில் இருந்து இது வேறுபட்டதாக உள்ளது. குழந்தைகள் தங்களின் பிரச்சனைகளைத் தாங்களே, சிறுசிறு முயற்சிகள் செய்து பார்த்து, புத்திசாலிதனமாக தீர்த்துக் கொள்வது எப்படி என்று கற்றுத்தரும் நூல். அப்படிச் செய்வதன் மூலம், குழந்தைகள் மற்றவர்களுக்கும், சுற்றியுள்ள இயற்கை, […]

Read more