பெண்களுக்கு

பெண்களுக்கு, தொகுப்பு பொம்மை சாரதி, ஸ்ரீமாருதி பதிப்பகம், சென்னை 14, விலை 90ரூ. பெண்கள் கருவுறுதல், பேறுகாலம், பிறக்கப் போகும் குந்தையின் பாலினம் இவற்றைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. வெளியாகிக் கொண்டும் இருக்கின்றன. வித்தியாசமான முறையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி. வாழ்க்கை நெறி பற்றிய ஆன்றோர்களின் அறிவுரைகள் உட்பட அவசியமான பல தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார். சுகாதார, மருத்துவக் குறிப்புகள், உடற்பயிற்சி முறைகள், சட்டப் பிரச்னைகள் – எல்லாவற்றுக்கும் நூலாசிரியர் இடமளித்திருக்கிறார். ‘பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எங்கும் […]

Read more

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில்

மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில், ‘பொம்மை’ சாரதி,  பக். 432, ஸ்ரீ மாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 180 வேத வியாஸரால் இயற்றப்பட்ட மகாபாரதம், தலைசிறந்த பண்புகளையும், தர்மநெறிகளையும் விளக்குவதால், இது ‘ஐந்தாவது வேதம்’ என்று போற்றப்படுகிறது. இதில் மனித மனத்தின் பலவீனங்கள், திருந்தும் வழிகள், இறைநெறி, தத்துவம், அரசியல், சரித்திர கால நிகழ்வுகள்… என்று பல்வேறு செய்திகள், பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இதில் வரும் ஏராளமான கிளைக் கதைகளும் வாழ்க்கை நெறிகளைப் போதிப்பவையே. […]

Read more