நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான்

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.200, சாதனையாளர்களாக ஆவதற்கு வழிகாட்டுவதற்கான ஆலோசனைகளை ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக் கூடிய கட்டுரைகளாக லேனா தமிழ்வாணன் எழுதியுள்ளார். ‘குமுதம்’ வார இதழில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஆலோசனைகளும் கொட்டிக் கிடக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள்

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள், மா.கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ. மூன்று முன்னாள் முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளரான இந்த நூலின் ஆசிரியர், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்தகளை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். பணியின்போது தனக்குக் கிடைத்த அனுபவங்கள், மற்றும் அன்றாட வாழ்வை உற்றுநோக்கி அதன்மூலம் கிடைத்த உணர்வுகள் ஆகிய பயனுள்ள தகவல்களை 29 கட்டுரைகள் வாயிலாகத் தந்து இருக்கிறார். பதவி என்பது அனுபவிக்க அல்ல, சுமப்பதற்கு. தற்கொலைகள் ஆத்திரத்தில் எடுக்கும் அவசர […]

Read more

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும், ஜி.ராஜா, மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.480. தாவரவியல் பேராசிரியரும் சென்னையில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டி.ராஜா சுற்றுச்சூழல் ஆர்வலரும்கூட. தன் வாழ்க்கை அனுபவங்களையும் சுற்றுச்சூழல் குறித்தும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609     இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மனம் செய்யும் மாய வித்தை

மனம் செய்யும் மாய வித்தை, ரவி வல்லூரி, தமிழில் சுசர்ல வெங்கடரமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. பலவிதமான பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும் என்றும், மனதை கூர்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்வதன் மூலம், மனம் தானாகவே வலிமை பெற்றுவிடுகிறது என்பதையும் விளக்கும் இந்த நூல், ஆரோக்கியத்துடனும், மனதிடத்துடனும் வாழ்வதற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பிராணாயாமத்தின் சக்தியைக் கூறும் அதேசமயம், யூடியூப் மூலம் வெளிவரும் போலிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. போதையில் இருந்து மீள்வதற்கான வழிகள், […]

Read more

நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு

நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு, தொகுப்பு ஆசிரியர் க.செந்தமிழ்ச் செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 225ரூ. இந்த நூல், நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு என்ற பெயரைக் கொண்டு இருந்தாலும், நாடார் சமூகம் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் தாங்கி இருக்கிறது. திருச்செந்தூரின் தென் கிழக்குப் பகுதியே நாடார்களின் தாய் பூமி, பழங்காலத்தில் எகிப்தில் குடியேறியவர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து சென்ற நாடாகள், குறுந்தொகையில் 40-க்கும் மேற்பட்ட பாடல்களில் நாடன் என்ற சொல் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாயனார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் […]

Read more

மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், யாஸ்மின் பேகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை உள்பட பல்வேறு கருத்துக்ளையும் விழிப்புணர்வு அம்சங்களையும் கொண்ட கருவூலமாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. மணிப்பூரில் பெண்கள் மட்டுமே இயக்கும் ஆச்சரியமான மார்க்கெட், இந்திய தேசிய கீதம் பிறந்த கதை, கோகோ மற்றும் சாக்லெட் அறிமுகமானது எப்படி என்ற விவரம், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பற்றி வெளிவராத செய்திகள், அலையாத்திக் காடுகளின் அருமை போன்ற கட்டுரைகளை, வசனகர்த்தா மற்றும் படத் […]

Read more

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை, வை.ஜவஹர் ஆறுமுகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. கர்மவீரர் காமராஜரின் ஆளுமைகளை இந்த நூல் புதிய கோணத்தில் தந்து இருக்கிறது. காமராஜரின் சுற்றுப் பயணத்தில் அவருடன் பல ஆண்டுகள் கலந்துகொண்ட இந்த நூலின் ஆசிரியர், அந்தப் பயணங்களின் போது வெளியான காமராஜரின் வியப்பான குணநலன்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறார். பத்திரிகைகளை காமராஜர் எந்த அளவுக்கு மதித்தார் என்பது, கடைநிலை ஊழியரின் குறையைக் கேட்டதும், அதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு ஆணையை மாற்றி அமைத்தது, விதிவிலக்கு கொடுத்து […]

Read more

வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள்

வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள், நடராஜன், ஸ்ரீதர், ரெ. சந்திரமோகன், மணிமேகலைப் பிரசுரம், விலை 115ரூ. இயற்பியல் அதிசயங்களில் ஒன்று விண்வெளி கருந்துளை. அதீதமான ஈர்ப்பைக் கொண்டு உள்ளது. அதன் ஈர்ப்பாற்றல் பற்றிய நூல். எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்கள் அதன் வழி அமைய நேர்ந்தால் வெகுதூர கிரகங்களுக்குச் செல்வது இயலாத காரியமாகிவிடும். கருந்துளை பற்றிய அரிய தகவல்கள் நிறைந்த நூல். -ராம. குருநாதன். நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031389_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5, தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 440ரூ. மர்மக் கதை மன்னர் தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்கள் தொகுப்பின் 5-ம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், 5 பெரும் நாவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்வாணனின் ஆகச் சிறந்த மர்ம நாவல்களில் ஒன்றான ‘கருநாகம்‘ என்ற திகில் நாவல், ஏராளமான மர்மங்களும், எதிர்பாராத திடீர் திருப்பங்களும் கொண்டு தனித்துவம் பெற்று இருக்கிறது. ஓரே மூச்சில் படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இநத் நாவலை தமிழ்வாணன் படைத்து இருக்கிறார். மர்ம […]

Read more

மருதநாயகம் என்ற மர்மநாயகம்

மருதநாயகம் என்ற மர்மநாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.300. ஐம்பதாண்டு காலப் பணியனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளரான தனசேகரன், அமுதன் என்ற புனைபெயரில் தமிழர்களின் சரித்திரச் சிறப்புகளை எளிய தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். தஞ்சை பெரிய கோயில், அங்கோர்வாட், ஆதிச்சநல்லூர், கீழடி என்ற வரிசையில் அடுத்து அவர் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கானின் வரலாற்றை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட மறுத்த கலகக்காரர் மருதநாயகத்தை ஐந்தாறு மாதங்களாய் முயன்றும் வீழ்த்த முடியாமல், வஞ்சகத்தால் அதை நிறைவேற்றிக்கொண்டனர். தூக்கிலிட்டும் ஆத்திரம் தீராதவர்களாய் […]

Read more
1 2 3 16