முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர், பேராசிரியர் கோ. ரகுபதி, வெளியீடு: தடாகம், விலை: ரூ.160 ஒரு பெண், இதழாசிரியராக நிலைப்பதே அரிது என்கிற காலத்தில் இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வி.பாலம்மாள். பெண்களுக்கென அவர் வெளியிட்ட முதல் இதழ் ‘சிந்தாமணி’. புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்க ‘சிந்தாமணி’ வழியாக பாலம்மாள் போராடினார். பெண் முன்னேற்றத்துக்காக பாலம்மாள் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகளை பேராசிரியர் கோ. ரகுபதி தொகுத்திருக்கிறார். நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

மகனுக்காக

மகனுக்காக, வெளியீடு: கனி புக்ஸ், விலை: ரூ.100/- ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தன் மகன் கனிவமுதனுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைத் தொகுத்து ‘எழுதாப் பயணம்’ என்னும் நூலாக்கியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன். அச்சத்தையும் அழுகையையும் தவிர்த்து நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியிருக்கிறார் அவர். நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி

கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி,  ஈழவாணி, பூவரசி வெளியீடு, விலை: ரூ.250. அதிகாரத்துக்காகவும் நிலத்துக்காகவும் இனத்துக்காகவும் எங்கே போர்கள் நடந்தாலும் அவை பெண்களின் உடல் மீதும் உள்ளத்தின் மீதுமே நடத்தப்படுகின்றன. எல்லாச் சபைகளிலும் பெண்ணே பகடைக்காயாக உருட்டப்படுகிறாள். அவிழ்த்து விடப்பட்ட கூந்தலை அள்ளி முடிக்க நம் பாஞ்சாலிகளுக்கு இன்னும் வாய்க்கவில்லை. விரித்த கூந்தலோடு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் பெண்ணாக கானவி என்பவள் இருந்தாலும் அதை அவள் எப்படி அணுகுகிறாள் என்பதை நாவல் வழியே உணர்த்துகிறார் ஈழவாணி. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030124.html இந்தப் […]

Read more

கதவு திறந்ததும் கடல்

கதவு திறந்ததும் கடல், பிருந்தா சேது, தமிழினி பதிப்பகம், விலை: ரூ.130, கவிஞர், எழுத்தாளர் சே. பிருந்தாவின் தன் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு இது. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடித்தனமாகி, தனிக் குடும்பங்கள் உதிரி மனிதர்களாக வாழத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. நம் நாட்டில், ஒற்றைப் பெற்றோர் பெருகி வருவது தவிர்க்க முடியாத காலமாற்றம். அதன் சிக்கல்களை ஆராயவோ, எளிதாகக் கையாளவோ, மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற நிலைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்கவோ, யாரையும் குறை கூறாமல் தீர்வுகளைக் கண்டடையவோ பலர் முயல்வதில்லை. அப்படியான தீர்வை நோக்கி […]

Read more

பெண்ணுக்கு ஒரு நீதி

பெண்ணுக்கு ஒரு நீதி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள், வே. வசந்தி தேவி,  மைத்ரி புக்ஸ், விலை:ரூ.130, மகளிர் ஆணையம் என்னும் நிறுவனத்தின்வழி நீதி தேடிய அனுபவங்களின் தொகுப்பு இந்நூல். 2002 முதல் 2005 வரை மாநில மகளிர் ஆணையத் தலைவியாகத் தான் செயல்பட்டபோது ஆணையம் சந்தித்த வழக்குகள் குறித்து எழுதியிருக்கிறார் வசந்தி தேவி. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி குறித்துப் பேசும் இந்நூல், அந்த நீதி கிடைக்கப் போராடிய தருணங்களையும் பதிவுசெய்கிறது. பாதிக்கப்படும் பெண்களை, குறிப்பாகத் தலித் பெண்களை இந்தச் […]

Read more

முதல் பெண்கள்

முதல் பெண்கள், நிவேதிதா லூயிஸ், மைத்ரி புக்ஸ், விலை:ரூ.200, பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம் என நாட்டைக் கட்டமைக்கும் அனைத்திலும் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முதல் அடியை எடுத்துவைக்கிறவர்களுக்குச் சமூகம் மலர்ப்பாதையை அமைத்துக்கொடுப்பதில்லை. சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன. […]

Read more

கடல் ஒரு நீலச்சொல்

கடல் ஒரு நீலச்சொல், மாலதி மைத்ரி, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.100 முதுநீரை மூக்குத்தியாய் அணிந்த தென்முனைக் குமரி மன ஆழங்களை அகழ்ந்து சொற்களைத் துடுப்பாகி, பெண்ணாழியின் அரசியலை கரை சேர்க்கும் மொழிவெளிக்குள் கொந்தளிக்கும் நீர்மைக் கவிதைகளின் தொகுப்பு. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030120.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தாயின் தாலாட்டு

தாயின் தாலாட்டு, அ.முத்துவேலன், அ.முத்துவேலன் வெளியீடு, விலை 90ரூ. மரபுக் கவிதைகளும் புதுக்கவிதைகளுமாக மொத்தம் 42 கவிதைகள் இடம் பெற்றுள்ள இந்த நூல், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சிறிய புத்தகமாக இருந்தாலும் சீரிய முறையில் அமைந்து இருக்கிறது. இதழியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பதால், தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வணக்கத்திற்கு அடுத்தபடியாக எழுத்தாணியைப் போற்றும் அழகிய கவிதை படைத்து இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து வந்து தமிழைப் போற்றி வளர்த்த அறிஞர்களைப் பாராட்டி இருக்கும் கவிஞர், கீழடி நாகரிகம், வைகை ஆற்றின் […]

Read more

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள், ம.அரங்கராசன், மணிவாசகர் பதிப்பகம், விலை 175ரூ. அநபாய சோழன் என்ற மன்னரிடம் முதல் அமைச்சராகப் பணியாற்றிய சேக்கிழார், சைவ சமயம் செழித்தோங்குவதற்காக இயற்றிய பெரிய புராணப் பாடல்களை அனைவரும் படித்து அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரை நடையில் இந்த நூலை ஆசிரியர் ஆக்கி இருக்கிறார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் குறித்தும் கூறப்படும் வரலாற்றுத் தகவல்கள் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் அதே சமயம் […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை வெளியீடு, விலை 300ரூ. தமிழகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஏராளமான நினைவுச் சின்னங்களில், பல முறை சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களைத் தவிர்த்து, பலரும் சற்றேறக்குறைய மறந்துவிட்ட – சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சம்பவங்களை இந்த நூல் நினைவுபடுத்தி இருக்கிறது. தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் இருக்கிறது என்பது போன்ற வியப்பான தகவல்கள் இதில் காணக்கிடக்கின்றன. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷின் கல்லறை, ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய பின்னர் ஆங்கிலேயர்களால் […]

Read more
1 4 5 6 7