பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி

பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி, டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை ரூ.300 ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், மணிலா நகரிலிருந்து வேரித்தாஸ் வானொலியில், 1976 முதல், தமிழ்க் குரல் ஒலிக்கத் துவங்கியது. சுமையான பெரிய வால்வு ரேடியோ குறைந்து, டிரான்சிஸ்டர் வரத் துவங்கிய காலம் அது. நீண்டநேரம் காத்திருந்து, இந்த வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டவர்கள் பலர். அழகிய தமிழில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இன்றைய வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்போருக்கு பெரும் பாடம். இன்றைய தொகுப்பாளர்கள், அந்த குரலை கேட்டு படிக்க வேண்டும்.அப்போது தான், எவ்வளவு […]

Read more

தாவரத் தரகன்

தாவரத் தரகன் (கட்டுரைகள்), ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய “தாவரத் தரகன்” கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]

Read more

தற்கால சிறார் எழுத்தாளர்கள்

தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதா பதிப்பகம், விலைரூ.250 சிறுவர் இலக்கியம் படைத்த எழுத்தாளர்களின் சுருக்கமான வரலாறு. தமிழகம் மட்டுமன்றிப்பிற மாநிலங்களில் வாழும் குழந்தை எழுத்தாளர்கள், 101 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பங்களிப்பைச் சுருங்கச் சொல்கிறது. இன்றைய குழந்தை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கிறது. அவர்களின் பிற படைப்புகளையும் தெரிவிக்கிறது. இலக்கியத்திற்குப் பங்காற்றிவரும் தகவல்களையும் எடுத்துரைக்கிறது. எழுத்தாளர்களின் பணியை ஓரிரு பக்கங்களில் தகவலாகத் தந்திருப்பதுடன் முகவரியையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. குழந்தை இலக்கியத்திற்கான கையேடாகவும், தகவல் ஆவணமாகவும் திகழ்கிறது இந்நுால். – ராம.குருநாதன் நன்றி: […]

Read more

தற்கால சிறார் எழுத்தாளர்கள்

தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதா பதிப்பகம், விலைரூ.250 சிறுவர் இலக்கியம் படைத்த எழுத்தாளர்களின் சுருக்கமான வரலாறு. தமிழகம் மட்டுமன்றிப்பிற மாநிலங்களில் வாழும் குழந்தை எழுத்தாளர்கள், 101 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பங்களிப்பைச் சுருங்கச் சொல்கிறது. இன்றைய குழந்தை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கிறது. அவர்களின் பிற படைப்புகளையும் தெரிவிக்கிறது. இலக்கியத்திற்குப் பங்காற்றிவரும் தகவல்களையும் எடுத்துரைக்கிறது. எழுத்தாளர்களின் பணியை ஓரிரு பக்கங்களில் தகவலாகத் தந்திருப்பதுடன் முகவரியையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. குழந்தை இலக்கியத்திற்கான கையேடாகவும், தகவல் ஆவணமாகவும் திகழ்கிறது இந்நுால். – ராம.குருநாதன் நன்றி: […]

Read more

காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி, பக். 356, விலை 300ரூ பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், மவுனி, க.நா.சுப்ரமண்யம், லா.ச.ரா., சி.சு. செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தும், 20 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நுால். பல கால கட்டங்களில், நுால், இதழ்களில் வெளியானவை. தமிழ்ச் சிறுகதை வரலாற்றை வெளிப்படுத்தும் மதிப்பீடாக அமைந்துள்ளது நுாலின் முன்னுரை. […]

Read more

மனிதர்களைப் படியுங்கள்

மனிதர்களைப் படியுங்கள், த்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 76, விலை 85ரூ. ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித் துறையில் பணியாற்றியவர், ஓய்வுக்கு பின் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.நிதி நிறுவனம், பங்குச் சந்தை, ஆலயப் பணி, பத்திரிகைப் பணி என துவங்கி, அவற்றில் பார்த்த ஏற்றத்தையும், இறக்கத்தையும் உள்ளது உள்ளபடி தந்துள்ளார். மொழியையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார். – முகிலை ராசபாண்டியன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும், டாக்டர் எம்.பிர்லா பவளம், மணிமேகலைப் பிரசுரம், பக். 192, விலை 160ரூ. மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நூல். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார். எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ். சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார். மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும். ஆங்கிலத்தில் […]

Read more

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை; ஆசிரியர். மு.நீலகண்டன், வெளியீடு: கனிஷ்கா புத்தக இல்லம், விலை ரூ. 200/- பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்ற அளவை வைத்துத்தான் ஒரு சமுதாயத்தை அளவிட முடியும்’ என்ற அம்பேத்கர் சிந்தனையை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நுால். பெண்ணிய விபரங்களை தொகுத்து வழங்குகிறது. இந்தியப் பெண்ணியச் சிந்தனையையும், குறிப்பாக, அதில் அம்பேத்கரின் பார்வையையும் ஆய்வு நோக்கில் கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. இப்போதுள்ள பெண்ணிய நிகழ்வுகள், உட்தலைப்புகளில் அழகாக தொகுத்து எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரையில், பெண்களின் நிலையை தெளிவுடன் எடுத்துரைக்கிறது. புத்தரின் […]

Read more

அறிவுரை கூறும் நெறிமுறை

அறிவுரை கூறும் நெறிமுறை; ஆசிரியர் : மெர்வின், வெளியீடு: மெர்வின் பதிப்பகம், விலை 100/- வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிமுறையை அறிவுரைத்துள்ள நுால். சந்திக்க வருபவர்களை, அன்பு, மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியத்தை அழகாக வலியுறுத்துகிறது. நன்மை, தீமையை அறிந்து, ஒரு செயலை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூறுகிறது. பிறருக்கு அறிவுரை கூறும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் உள்ளடக்கியது. – வி.விஷ்வா. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சோழர் அரசும் நீர் உரிமையும்

சோழர் அரசும் நீர் உரிமையும்; ஆசிரியர் : முனைவர் கி.இரா.சங்கரன், வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60/- நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்வதிலும், பகிர்வதிலும் பல்லவ அரசின் தொழில் நுட்பத்தை, சோழ மன்னர்களும் பின்பற்றினர். சோழர்களின் நீர் மேலாண்மை குறித்து, ஆவணங்கள் துணை கொண்டு எழுதப்பட்ட நுால். ஆய்வரங்குகளில் விவாதிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. நீர் உரிமை, நீர்ப் பாசனம், நில விற்பனை, நிலக் கொடை, நீர் பராமரிப்பு வரிகள் போன்ற செய்திகள் கல்வெட்டு, செப்பேடுகளால் அறியப்படுகின்றன. நீர் ஆதாரங்களைப் பராமரிக்க, எச்சோறு […]

Read more
1 22 23 24 25 26 88