வலம்
வலம், விநாயக முருகன், உயிர்மெய் பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் மதரஸாபட்டினம் என்ற தற்போதைய சென்னையில் நடைபெற்ற நிகவுகளைப் படம் பிடித்து காட்டுகிறது இந்நாவல். பிரிட்டீஷ் அதிகார வர்க்கத்துடன் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்பட்ட தவிப்பு, நம்பிக்கைக்கும், துரோகத்துக்கும் இடையே சிக்கி தவித்த சமூகங்களிடையே நடக்கும் முரண்பாடு ஆகியவற்றைக் கதைக் களமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. அன்றைய சென்னையை அவ்வளவு தெளிவாக எளிய நடையுடன் சித்தரித்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் மகன்களாக வெங்டாத்ரி […]
Read more