கந்தர்வன் காலடித் தடங்கள்
கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ. மானுடம் பாடிய கவிஞர்! கவிஞர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட கந்தர்வன் சம அளவில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ஒரு கதையை எழுதி முடித்ததும் அதைத் தன் மனைவி, மகள்கள், மருமகன்கள் என்று அனைவரிடம் படிக்கத் தந்து விமர்சனம் பெற்ற பிறகே பத்திரிக்கைக்கு அனுப்புவாராம். எத்தனை பேருக்கு இத்தகைய மனவளமும் நம்பிக்கையும் வாய்க்கும்? ‘மண் பொய் பேசுவதில்லை.மிதிக்கிறோம், மரங்கள் பொய் பேசுவதில்லை.வெட்டுகிறோம், மந்திரி பொய் பேசுகிறார். மாலை போடுகிறோம்’ என்று பாடுவார். […]
Read more