பூ மலரும் காலம்

பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், விலை 85ரூ. இலக்கிய வெளியில் பெண் எழுத்தாளர்கள் குறைந்துவிட்ட நிலையில் ஜி. மீனாட்சி போன்ற சிலரின் சிறுகதைகள் புதிய தெம்பூட்டுகின்றன. இவரின் பூ மலரும் காலம் என்னும் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைக் குறித்து, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கருத்து- எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஓர் எழுத்தாளரின் தொகுதி என்பதை இதிலுள்ள படைப்புகள் புலப்படுத்துகின்றன. வணிக நோக்கில்லாமல் தனி மனிதனையும், சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவரின் […]

Read more

திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர்

திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர், தி. கலியராஜன், மணிமேகலைப் பதிப்பகம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 105ரூ. திருக்குறளில் மன இயல் உண்மைகளை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார் என்று சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு தலைப்புகளில் 8 கட்டுரைகளின் ஏராளமான தகவல்கள் அடங்கி உள்ளன.   —-   நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 155ரூ. சிறுவர் சிறுமியர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கக்கூடிய 100 குட்டிக் […]

Read more