நீர்வளரி
நீர்வளரி, கோணங்கி, அடையாளம், விலை 600ரூ. தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதைசொல்லி கோணங்கி. கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர். ‘பாழி’, ‘பிதிரா’, ‘த’ உள்ளிட்ட நாவல்களைத் தொடர்ந்து ‘நீர்வளரி’ நாவலை இப்போது வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி, காலத்தைச் சொல்லுங்கள்… விளாத்திகுளத்திலிருந்து வந்த ச.ஜோதிவிநாயகத் தின் ‘தேடல்’ சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது. அப்போது என் வயது இருபது. அதைப் படித்து உற்சாகமான […]
Read more