நீர்–நேற்று, இன்று, நாளை?

நீர்–நேற்று, இன்று, நாளை?, ப.திருமலை, மண் மக்கள் மனிதம், விலைரூ.160. இன்றைய உலகின் அவசரத்தேவையும், சிக்கனமாக நாம் பயன்படுத்த வேண்டியதும் நீர் அன்றி வேறில்லை. நீரின்றி அமையாது உலகு. அது எப்படி என்று விளக்க இந்த நூலின் 21 கட்டுரைகள் போதும். மூத்த பத்திரிகையாளரான திருமலை நம் நாட்டின் ‘நீர் அரசியல்’ பற்றி, கேரளா, கர்நாடகாவிடம் நமக்கு நடக்கும் தண்ணீர் போர் பற்றி அருமையாக மூன்று கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார். கண்மாய்கள், ஆறுகளை காக்கும் அற்புத வழிகள், குடிநீரின் தேவை, நீர் மாசு என […]

Read more

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை

பயங்கரவாதம் நேற்று, இன்று , நாளை, பி. ராமன், தமிழில்-ஜே.கே. இராஜசேகரன், கிழக்குப் பதிப்பகம், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 424, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? அவர்களை வழிநடத்தும் சித்தாந்தம் எது?பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுடன், பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் இந்நூல் தேடிச்செல்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை […]

Read more