கனவுகள்

கனவுகள், எப்.அந்தோணிசாமி, அன்னை பதிப்பகம், விலைரூ.75. கிறித்துவ ஆயர்களின் பணிகளையும், அருள்பணியாளரின் பணிகளையும், துறவியரின் பணிகளையும், பொதுவானவர்களின் பணிகளையும் வரையறுத்துத் தெரிவிக்கிற நுட்பமான நுால். கிறித்துவர்களுக்கு மூன்று பிறப்பு இருப்பதாகத் தத்துவார்த்தமாக விளக்குகிறது. அன்னையின் வயிற்றில் பிறக்கும் பிறப்பு, திருமுழுக்குக்குப் பின்னரான பிறப்பு, இறப்புக்குப் பிறகான விண்ணுலகப் பிறப்பு என தெளிவுபடுத்துகிறது. நிகழாத ஒன்றை நிகழ்த்துவதே கனவு என்னும் புதுமையான விளக்கத்தைத் தருகிறது. நம்பிக்கையை விதைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளது. கிறித்துவ இறைவாழ்க்கை வாயிலாக நம்பிக்கை பெற்று, உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியை உணர்த்துகிறது. சிறந்த […]

Read more

மறவர் சரித்திரம்

மறவர் சரித்திரம், வீ. ச. குழந்தை வேலுச்சாமி, முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. தமிழகத்தின் பழமை குடி மக்கள் என்று கூறப்படும் மறவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகள், நாயக்கர் அரசாட்சியில் தென்நாட்டு பகுதிகளில் மன்னவர்களாய் மறவர்கள் இருந்த பெருமைகள் உள்ளிட்ட மறவர்கள் பற்றிய பல தகவல்களை இந்நூல். நன்றி: தினத்தந்தி, 22/5/13   —-   மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதி நாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை […]

Read more