மகிழம்பூ மணம்

மகிழம்பூ மணம், ஜயந்த் காய்கிணி, கே.நல்லதம்பி, காலச்சுவடு வெளியீடு, பக். 136, விலை 150ரூ. இந்திய மாநிலங்களுக்குள், நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியாக, யாளி அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இலக்கிய பங்களிப்பின் வழியாக இந்த நூல், கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணியை, இந்த நூலில் உள்ள, 11 சிறுகதைகளும் செய்யும், அவை, வாசகர்களின் வாசிப்பை விசாலப்படுத்தும்.   நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

இந்திய நாயினங்கள்

இந்திய நாயினங்கள், சு. தியடோர் பாஸ்கரன் , காலச்சுவடு வெளியீடு , விலை 190ரூ. நாய் நமக்கு மிக நெருக்கமான உயிரினம். அதேநேரம் நாய் என்றவுடன் நம் மனதில் அயல்நாட்டு நாய் வகைகளும், கலப்பின நாய் வகைகளுமே தோன்றுகின்றன. இந்தப் பின்னணியில் இந்திய நாட்டு நாயினங்கள் பற்றி முதன்முறையாக தமிழில் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026335.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை, காலச்சுவடு வெளியீடு, விலை 620ரூ. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மகத்தான பங்களிப்பு செய்தவர் தொ.பரமசிவன். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த இவரது ஆய்வுகள், அழிந்துவரும் பண்பாட்டுக்கூறுகளின் அவசியத்தை முன்வைப்பவை. ‘பாளையங்கோட்டை’, ‘மரபும் புதுமையும்’, ‘இதுவே சனநாயகம்’, ‘மஞ்சள் மகிமை’, ‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என தொ.பரமசிவனின் ஐந்து புதிய நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, இணைந்து எழுதியவர் கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு வெளியீடு, விலை 275ரூ. புலியாக மாறிய ஒரு பூனையின் கதை To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023852.html வெளிநாட்டில் வேலை செய்பவரின் மனைவி ஒருத்தி, மிகவும் தாராளமாகத் தன் நகைகள் அனைத்தையும் தாலிபான்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டாள். கணவன் திரும்பி வந்து நடந்ததை அறிந்ததும் சொல்லொணாக் கோபம் அவனுக்கு. ஒரு நாள் கிராமத்தில் குண்டுவீச்சு நடந்திருக்கிறது. அந்த ஓசை கேட்டு அந்தப் பெண் அழத் தொடங்கியிருக்கிறாள். […]

Read more