மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள்

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள், எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தோன்றியது என்று வரலாறு இருக்கிறது. ஆனால், மதுரை எப்போது தோன்றியது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாவட்டம் என்கின்றனர் சிலர். எனவே, கோவில் மாநகர், அரசியல் நகரம், துாங்கா நகரம், பண்பாட்டு நகரம், கடம்பவனம் என, பல்வேறு […]

Read more

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 148, விலை 50ரூ. மதுரை மாநகரின் பெருமைக்குடி காரணமாக ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் தனிச்சிறப்பானது வைகை நதி. ஆற்றங்கரைகளில்தான் நாகரிகத்தின் வளர்ச்சியே ஏற்பட்டது என்பது வரலாறு.. அந்த வகையில் மதுரையில் அனனை மீனாட்சியின் ஆட்சிக் காலம் தொடங்கி, இன்றைய காலம் வரை நடந்த, நடக்கிற அத்தனை ஏற்றங்களும் மாற்றங்களையும் சொல்லும் நூல். சித்திரைத் திருவிழா முதல், சிலிர்ப்பான ஜல்லிக்கட்டு வரை ஒவ்வொன்றுக்கான விளக்கமும் பல்வேறு கோணத்தில் தரப்பட்டிருப்பது சிறப்பு. […]

Read more

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக்.180, விலை ரூ.100. தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டினால் இரவு 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு தூங்கும் நகரமாகிவிட்டது; ஆனால் தூங்கா நகரமாக இருந்தபோது இரவு நேரத்தில் சாப்பிட என்னென்ன கிடைத்தன? நல்ல ருசியான முறுக்குக் கடைகள் எங்கிருந்தன? சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள முக்கியமான சாலைகளான மாரட் வீதிகளுக்குஅப்பெயர் எப்படி வந்தது? மதுரையில் உள்ள காக்கா தோப்பு, வில்லாபுரம், மதிச்சியம், சொக்கிகுளம் ஆகியவற்றுக்கு […]

Read more

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா.

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா., எஸ். கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த, மதுரை மாநகரம் எண்ணற்ற தியாக சீலர்களை தந்துள்ளது. அவர்களில் ஒருவர், ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’எனபவம், தோழர் ஐ.மா.பா., எனவும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என, பன்முகத் திறமை கொண்ட அவரை பற்றி, அனைத்து தகவல்களும் ஒருங்கே இடம் பெற்றிருக்கின்றன இந்த நூலில். அவரது […]

Read more