தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 270ரூ. மறைந்த எழுத்தாளர் தமிழ்வாணன் எந்த பொருள் பற்றியும், மனதைத் தொடும் விதத்தில் எழுதுவதில் வல்லவர். அவருடைய தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் 2ம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. மொத்தம் 59 கட்டுரைகள் உள்ளன. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் படிக்க வேண்டிய கட்டுரைகள். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- வர்ம மருத்துவ கையடக்கம், மருத்துவர் த. இராஜேந்திரன், வர்ம அறிவியல் ஆய்வு மையம், பவர் பப்ளிகேஷன்ஸ், விலை 390ரூ. உலக மக்களின் பிணிகளைத் […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 424, விலை 250ரூ. கல்கண்டு பத்திரிகையின் நிறுவனரான இந்நூலாசிரியர், 1960-80களில் அரசியல், ஆன்மிகம், சமூகம், மருத்துவம், பொருளாதாரம், வரலாறு என்று பல்வேறு துறைகள் குறித்தும் விவரித்து எழுதும் ஆற்றல் மிக்கவர். தவிர, இவர் எழுதிய ‘சங்கர்லால் துப்பறியும் மர்மநாவல்கள்’ பெரியோர் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவை. அந்த வகையில், அன்றைய தலைமுறையினருக்கு மறைந்த இந்நூலாசிரியர் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள் படி, இன்றைய தலைமுறையினருக்கும் பயன்தரக்கூடியவையே. இதில் 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அவரது மகன் […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 […]

Read more