சேய்த் தொண்டர்கள்

சேய்த் தொண்டர்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், பக்.446, விலை ரூ.350. ஐந்து வயது வரை பேச்சு வராதிருந்த குமரகுருபரர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்று முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார். ஒருவரை நாகம் தீண்டினால் அவரைக் காப்பாற்ற மருத்துவரிடம் செல்வது வழக்கம். ஆனால் "சேயூர் முருகன் உலா நூலை எழுதிய சேறைக் கவிராயர் வெண்பா பாடினாலே விஷம் இறங்கிவிடுமாம். முருகனடியாராக விளங்கிய செல்லப்பருக்கு தீராத வயிற்று வலி. கோயிலுக்கு வந்த அவர் அங்கேயே உறங்கிவிட, அவர் இருப்பதை அறியாமல் கோயில் கதவுகளைத் தாழிட்டு […]

Read more

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு, பெ. ஹரி கிருஷ்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 134, விலை 55ரூ. பல நட்சத்திரக் குடும்பங்கள் அடங்கியது காலக்ஸி, பல காலக்ஸீஸ் கொண்டது பிரபஞ்சம். இருண்ட வெளியல் சிதறிக் கிடக்கும், வான் துகள்களிலிருந்து இறைவன் உருவாக்கியது. பிரபஞ்சம் என்பது ஆசிரியரின் வாதம், ஒவ்வொரு மதத்திலும், இறைவனுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்து மதத்தில் சிவம் என்றும், பரமாத்மா என்றும் அழைக்கின்றனர். இந்தப் புத்தகத்தில் ஆத்மாவை மையப்படுத்தி, ஆசிரியர் இறைவனை உணர்த்தியிருக்கிறார். ஆன்மிகத் […]

Read more