பெரியார்

பெரியார், அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. தமிழகத்தின் விடிவெள்ளி, ஈ.வெ.ரா., தமிழுணர்ச்சியையும், தமிழனின் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்பிய மாமேதை. சமூகப் புரட்சி சிந்தனைகளின் பிறப்பிடமாக இருந்தது மட்டுமின்றி, மக்களின் இதயங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பவர். அரசியல் கடலில் முதல்வர் பதவிக்காக மூழ்கிப் போனவர்களுக்கு மத்தியில், தம்மை நாடி வந்த முதல்வர் பதவியை மறுத்த திராவிட இயக்கங்களின் பிதாமகன், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000011851.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

உடையும் இந்தியா – கல்கி – ஃபாலோ அப் விமர்சனம்

கல்கியில் ரமணன் எழுதி 16-12-12 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனத்தை வாசிக்க இங்கே  க்ளிக் செய்யவும். இதற்கு எதிர்வினையாக கல்கி இதழில் வந்த விமர்சனம் கீழே. ஆதாரக் குறிப்புகள் 1486 (பாலோ-அப்: விமர்சனம்) ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய ‘உடையும் இந்தியா?’ பற்றி கல்கியில் விமர்சனம் செய்த ரமணன், அண்ணாதுரை சிஐஏ ஏஜெண்ட், ஈவெரா வன்முறையைத் தூண்டினார், மற்றும் ஹிட்லர் யூதர்களை இனப் படுகொலை செய்ததை வரவேற்றார் என்று அவதூறு செய்திருப்பதாகவும், திராவிட இனம் என்ற எதுவுமே இல்லை என்று ஆதாரமில்லாமல் வாதிட்டு […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more