தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.720, விலை ரூ.630.   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக 12,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்,1920 எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம்தான் நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகும். இந்த நூலில் நகராட்சிகள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணி என்ன? அவர்களுக்கான அதிகாரங்கள் எவை? என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. […]

Read more

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.560. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது. நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.664, விலை ரூ.560. ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய நூல். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வாறு செயல்படுகின்றன? செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பு? அதற்கான விதிமுறைகள் எவை? ஒரு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு செலவழிக்க வேண்டும்? என்பன போன்ற பல விவரங்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  உதாரணமாக ஒரு பணிக்கான ஒப்பந்தம் எவ்வாறு போடப்படுகிறது? என்பதை விளக்க அதற்கான […]

Read more

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005ம், பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.648; ரூ.550. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தத் தகவலை வேண்டுமானாலும் அரசுத்துறைகளிடமிருந்து கேட்டுப் பெற முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. ஆனால் உண்மையில் எல்லாத் தகவல்களையும் நாம் பெற முடியாது என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. தகவலைத் தரும் நிர்வாக அமைப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் தோன்றியதன் பின்னணி, அதன் வரலாறு, […]

Read more

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்,  வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.604. விலைரூ.520; தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்நூல் கிராம ஊராட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து தந்திருக்கிறது.கிராம ஊராட்சிகளின் அதிகார எல்லைகள் எவை? ஊராட்சித் தலைவரின், இதர பணியாளர்களின் பணிகள் எவை? குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கிராம ஊராட்சி அமைப்பு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை அமைப்பது, அதைப் பராமரிப்பது, மேம்படுத்துவது என […]

Read more

ஆதார் கார்டு A to Z

ஆதார் கார்டு A to Z, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 230ரூ. இந்திய மக்களின் ஆதாரத்திற்கான அடையாளமாக இருக்கும், ‘ஆதார்’ அடையாள அட்டை பற்றி, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமை தமிழிலும், விளக்கங்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார், இதன் ஆசிரியர். ஆதார் அடையாள எண் பெறுவது எப்படி என்பது துவங்கி, ‘ஆன்லைன்’ மற்றும் அலுவலகத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி என்பது வரை விபரமாக குறிப்பிட்டு உள்ளார். ஆதார் மையங்கள் எங்கெங்கு உள்ளன; தொலைந்து போனால் மீண்டும் பெறுவது எப்படி […]

Read more

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும்

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 330ரூ. பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பரபரப்பான பேசுபொருளாக ஆகி இருக்கும் நிலையில், அந்தப் பிரச்சினையை சமநிலையில் இருந்து நோக்கும் வகையிலான தகவல் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது. அய்யப்பனின் விரிவான வரலாறு, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விரதம், கோவிலில் விரைவான தரிசனத்திற்கும் தங்கும் வசதிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வத எப்படி என்ற தகவல், கோவிலுக்குச் செல்வதற்கான வழிகள், […]

Read more

தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1)

தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1), வடகரை செல்வராஜ்,ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்: 1021, விலை ரூ.900. ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்குத் தேவையான குறிப்புகளை விளக்கமாகச் சொல்லும் நூல் இது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முக்கியமான கோயில்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திருக்கோயில்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள், கோபுரம், தல விருட்சம், திருக்குளம், தேர், ஆலயமணி, நந்தவனம், உள்வீதி, வெளிவீதி, மடப்பள்ளி, அபிஷேகம், அலங்காரம், பிரசாதம், பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்என்று ஒவ்வொன்றும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. சிவபெருமான், விஷ்ணு, பிள்ளையார், முருகன், பிரம்மா, […]

Read more

சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு நடைமுறைகள்

சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு நடைமுறைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 370ரூ. குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி பெண்கள், மூத்த குடிமக்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு தமிழக அரசு நிறைவேற்றி வருகிற சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கான வழிமுறைகள் எளிய முறையில் தெளிவாக தரப்பட்டு உள்ளது. சமூக நலத்திட்டங்கள் தொடர்பான அதிகாரிகளின் முகவரி, தொலைபேசி எண்கள் வரை தந்திருப்பது சிறப்பு. பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிற பெண்கள் எந்தெந்த சட்டங்களின் கீழ் வழக்கு தொடரா முடியும். அந்த […]

Read more

RTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள்

RTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.220 2005 ஆம் ஆண்டு இந்திய அரசால் தகவல் அறியும் சட்டம் நிறைவேற்றப்பட்ட து. அச்சட்டத்தின் முக்கிய சட்டப் பிரிவுகள் பற்றி இந்நூல் விளக்குகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல் பெற விரும்புபவர்கள் அளிக்கும் மனுவுக்கு பொதுத் தகவல் அலுவலர்கள் எப்படி பதிலளிக்க வேண்டும்? எப்படி பதிலளிக்கக் கூடாது? பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள் எவை? தகவல் ஆணையத்தில் பணிபுரிவோரின் அதிகாரங்கள், கடமைகள் ஆகியவை பற்றி எல்லாம் மிகத் […]

Read more
1 2 3