வரலாற்றில் ஒளைவை
வரலாற்றில் ஒளைவை, முனைவர் ஜோ.ஆர், இலட்சுமி, மதன்மோகினி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ. தமிழகம் மறக்க இயலாத பெண்பாற் புலவர் அவ்வையார் ஆவார். ஆத்திசூடியிலிருந்து அசதிக் கோவை வரை பல நூல்கள் இயற்றியவர். அறம், மறம், ஆன்மிகம் என, பன்முகப் பார்வையுடன் அவ்வை நூல்கள் திகழ்கின்றன. இந்நூலில் அவ்வையார் குறித்த பல செய்திகள், சுவைபடக் கூறியுள்ள பாங்கைக் காண்கிறோம். அவ்வை என்ற சொல்லின் பொருளும், அவரின் நோன்பும், வழிபாடுகளும் அவர் குறித்த செவி வழிச் செய்திகளும், அவ்வையின் ஆதிக்கம், வரலாற்று நோக்கில் கூறப்படும் […]
Read more