இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரண்டாம் பகுதி), சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 400, விலை 225ரூ. இந்தியாவில் முகலாய அரசு உருவாகி வலிமை பெற்றது. பாபரின் ஆட்சி முதல் அவுரங்கசீப் ஆட்சி வரையிலான காலம் ஆகும். இக்காலத்தில் முகலாய மன்னர்கள் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கலை, கட்டடக் கலை, ஆன்மிகச் சிந்தனை போன்றவற்றில் ஏற்படுத்திய பல்வேறு மாறுதல்களை இந்நூல் விரிவாகச் சொல்கிறது. அதைப்போல அவுரங்கசீப் காலத்துக்குப் பிந்தைய முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. முகலாய மன்னர்களின் […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 336, விலை 190ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறி, இந்துக் கலாச்சாரத்துடன் ஒன்றாகக் கலந்து சகோதரத்துவத்துடன் அவர்கள் ஆட்சி செய்தது வரையான ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். ஆங்கிலயர்கள் தங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் வரலாற்றைத் திரித்து எபதிதப்பான அபிப்ராய பேதங்களை உருவாக்கிவிட்டுச் சென்றனர். இதனால் இந்து முஸ்லிம் ஒற்றுமை குலைந்தது. அந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து உண்மையை விளக்கி, […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்)

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்), சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி., யுனியவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-முதல் பகுதி ரூ. 190, இரண்டாம் பகுதி-ரூ. 225. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html இந்நூலாசிரியர், கி.பி. 695ல் முஹம்மத் பின் காஸிம் என்பவர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தது முதல், கி.பி. 1859ல் கடைசி மன்னர் பஹதுர்ஷா ஆண்டது வரையிலான அனைத்து முஸ்லிம் மன்னர்களையும், அவர்களது ஆட்சி முறைகளையும் பற்றி இரண்டு நூல்களில் சுருக்கமாகத் தொகுத்துள்ளார். […]

Read more

வரலாற்றில் ஒளைவை

வரலாற்றில் ஒளைவை, முனைவர் ஜோ.ஆர், இலட்சுமி, மதன்மோகினி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ. தமிழகம் மறக்க இயலாத பெண்பாற் புலவர் அவ்வையார் ஆவார். ஆத்திசூடியிலிருந்து அசதிக் கோவை வரை பல நூல்கள் இயற்றியவர். அறம், மறம், ஆன்மிகம் என, பன்முகப் பார்வையுடன் அவ்வை நூல்கள் திகழ்கின்றன. இந்நூலில் அவ்வையார் குறித்த பல செய்திகள், சுவைபடக் கூறியுள்ள பாங்கைக் காண்கிறோம். அவ்வை என்ற சொல்லின் பொருளும், அவரின் நோன்பும், வழிபாடுகளும் அவர் குறித்த செவி வழிச் செய்திகளும், அவ்வையின் ஆதிக்கம், வரலாற்று நோக்கில் கூறப்படும் […]

Read more