வீரம் விளைந்த தமிழ் பூமி
வீரம் விளைந்த தமிழ் பூமி, இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 150, விலை 100ரூ. தன் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக தன் இன்னுயிரை நீத்து சரித்திரம் படைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அவர்களில் பலரின் வீரம் பதிவு செய்யப்படாமலேயே கிடக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் அதிக பிரபலமானவர்களே திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக்காட்டப்படும் சூழல் நிலவுகிறது. எத்தனையோ சாமானயிர்கள் அடித்தட்டு மக்கள் சிந்திய ரத்தம் வீரப்பதிவு பெறாமலேயே மறைந்துபோகும் அவலம் நடந்தேறிவருகிறது. மாவீரன் ஒண்டிவீரன், வீரன் பகடை, […]
Read more