நானே எழுதுவேன் என் அழகிய தமிழை

நானே எழுதுவேன் என் அழகிய தமிழை, இரா. மணிகண்டன், த. விஜயபாஸ்கர், குணவர்சினி பதிப்பகம், 41, பாரதி கூதி, கதிர்காமம், புதுச்சேரி 605009. தமிழ் எழுத்துக்களை அழகாக குண்டு குண்டாக எழுதுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே. எழுத்துக்களை எப்படி அழகாக எழுதுவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத்தரும் விதத்தில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாராட்டத்தக்க முயற்சி.   —-   ஐக்கூ உலகில் ஆலந்தூர் மோகனரங்கன், புலவர் குடந்தை பாலு, சாரதி மாணிக்கம் பதிப்பகம், 10, பழண்டியம்மன் கோவில் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 150ரூ. […]

Read more

தப்புத்தாளங்கள்

தப்புத்தாளங்கள், இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-3.html ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒவ்வொரு சாதிசனத்திற்கும் இன்னொரு முகம் உண்டு. அந்த இன்னொரு முகம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. கிராமங்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி ஆதிக்க சாதிகளும் அதிகார சக்திகளும் அப்பாவி கிராமத்து மனிதர்களை தங்களின் சுயநலனுக்காக பலிகொடுத்த நிகழ்வுகள் பல இந்நூலில் பதிவாகியுள்ளன. ஒரு 12 வயதுச் சிறுவனுக்கு வயது வந்த அக்காள், தங்கைகளைத் திருமணம் […]

Read more

டாக்டர் இல்லாத ஊரில்

டாக்டர் இல்லாத ஊரில், இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 140, விலை 100ரூ. யந்திர உலகில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.. இதில் உடலுக்கு எதாவது நோய் வந்தால் டாக்டரிம் போகக்கூட நேரம் கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லி தள்ளிப் போடுகிறோம். இந்நிலையில் உடலுக்கு எதாவது என்றால் நீங்கள் மருத்துவரிடம் செல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும். உங்களுக்கு நீங்களே வைத்தியம் பார்த்துக் கொள்வது எப்படி? நீங்கள் இருக்கும் […]

Read more

வீரம் விளைந்த தமிழ் பூமி

வீரம் விளைந்த தமிழ் பூமி, இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 150, விலை 100ரூ. தன் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக தன் இன்னுயிரை நீத்து சரித்திரம் படைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அவர்களில் பலரின் வீரம் பதிவு செய்யப்படாமலேயே கிடக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் அதிக பிரபலமானவர்களே திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக்காட்டப்படும் சூழல் நிலவுகிறது. எத்தனையோ சாமானயிர்கள் அடித்தட்டு மக்கள் சிந்திய ரத்தம் வீரப்பதிவு பெறாமலேயே மறைந்துபோகும் அவலம் நடந்தேறிவருகிறது. மாவீரன் ஒண்டிவீரன், வீரன் பகடை, […]

Read more