எப்படி கதை எழுதுவது
எப்படி கதை எழுதுவது?, ரா.கி. ரங்கராஜன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 258, விலை 170ரூ. இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தால் போதும். உங்களால்கூட ஒரு நல்ல நாவல் எழுத முடியும். அவ்வளவுக்குப் பயிற்சி அளிக்கிறார் இந்நூல் மூலமாக ரா.கி. ரங்கராஜன். எப்படி கதை எழுத வேண்டும்? கதைக்கான அம்சங்கள் என்னென்ன இருக்க வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது. அதில் வரும் காட்சிகள், வர்ணனைகள், கதாபாத்திரங்கள், எப்படிப்பட்ட நடை இருக்க வேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக இந்நூலில் சொல்லித் தந்துள்ளார். […]
Read more