அகிலம் வென்ற அட்டிலா

அகிலம் வென்ற அட்டிலா, ம.லெனின், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 144, விலை 90ரூ. உலகை ஆட்டிப் படைத்த மாவீரர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அட்டிலா. கி.பி. 395இல் பிறந்த அட்டிலா உலடிகன் சகல வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட ரோமானியப் பேரரசை தனது படை வல்லமையால் வென்றவன். சமகாலத்தில் உலகம் உணர்ந்த மேலாண்மைக் கொள்கைகளையும், ஆளுமை யுக்திகளையும் அந்தக் காலத்திலேயே தனது உள்ளங்கையில் வைத்திருந்தவன் அட்டிலா. நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த தனது ஹுணர் இன மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருந்த […]

Read more

அடிமையின் காதல்

அடிமையின் காதல், ரா.கி. ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 4, பக். 456, விலை 205ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-4.html எழுத்துலகில் பன்முகம் கொண்ட ரா.கி.ரங்கராஜனின் இன்னொரு அவதாரம்தான் இந்த சரித்திர நாவல். வெள்ளைக்காரன் சென்னையில் குடியேறிய காலத்துப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். இந்திய ஆங்கிலேயே உறவின் பதிவே ஒரு சரித்திரமாக விரிகிறது. சென்னை நகரில் நடந்த அடிமை வியாபாரம்தான் நாவலின் அடிநாதம். நம்முடைய சென்னை இப்படியும் இருந்ததா என கேட்க […]

Read more

போதை ராஜ்யம்

போதை ராஜ்யம், ரா.கி.ரங்கராஜன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ரா.கி. ரங்கராஜன் நக்கீரன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொடர்கதையின் புத்தக வடிவம். கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பல் பற்றிய இந்தக் கதையில் விறுவிறுப்பு, திகில், திருப்பங்கள் எல்லாம் உண்டு.   —-   இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், நலவாழ்வு எல்லோருக்கும் அடையாளம், திருச்சி 621310, விலை 40ரூ. சர்வதேச அளவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற மேயோ […]

Read more

எப்படி கதை எழுதுவது?

எப்படி கதை எழுதுவது?, பயிற்சிப் புத்தகம்-ரா.கி. ரங்கராஜன், குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை 115ரூ. கதையினால் உலகத்தை வெல்லலாம். மனிதனைத் திருத்துவது, வழிகாட்டுவது, மேம்படுத்துவது, சிரிக்க வைப்பது, தியாகம் செய்ய வைப்பது, குடும்பத்துக்கும் தேசத்திற்கும் பணியாற்ற வைப்பது எல்லாமே கதைகள்தான். அந்தக் கதைகளை எழுதுவது எப்படி என்பதைத்தான் பயிற்சியின் மூலம் மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் நமக்கு இந்நூலில் சொல்லித் தருகிறார். இவை முன்பு அஞ்சல்வழிக் கல்விபோல் தனித்தனியாக கற்பிக்கப்பட்டாலும், இன்று அவை ஒருசேர, ஒரே […]

Read more

எப்படி கதை எழுதுவது

எப்படி கதை எழுதுவது?, ரா.கி. ரங்கராஜன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 258, விலை 170ரூ. இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தால் போதும். உங்களால்கூட ஒரு நல்ல நாவல் எழுத முடியும். அவ்வளவுக்குப் பயிற்சி அளிக்கிறார் இந்நூல் மூலமாக ரா.கி. ரங்கராஜன். எப்படி கதை எழுத வேண்டும்? கதைக்கான அம்சங்கள் என்னென்ன இருக்க வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது. அதில் வரும் காட்சிகள், வர்ணனைகள், கதாபாத்திரங்கள், எப்படிப்பட்ட நடை இருக்க வேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக இந்நூலில் சொல்லித் தந்துள்ளார். […]

Read more

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர். குப்புஸ்வாமி, 8, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 552, விலை 350ரூ. மஹாபாரதத்தை இதற்கு முன் படித்தவர்கள் பெற்ற அனுபவத்திற்கும் இந்நூலைப் படிப்பவர்கள் பெறும் அனுபவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு எளிமையான சுவையான நாவலைப் படிப்பது போலத்தான் உள்ளது. அதே சமயம் இதில் இல்லாததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவுச் செரிவான ஒரு பெட்டகத்தை திறந்து பார்த்த உணர்வும் எழுதுகிறது. மகாபாரதத்தைப் பற்றி நூல் எழுதுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமன்று. தமிழ் […]

Read more