வெண்ணிற இரவுகள்
வெண்ணிற இரவுகள் ,சிறுகதைகளும் குறுநாவல்களும் , ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில் – ரா. கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 394, விலை ரூ. 350. உலகின் தலைசிறந்த பத்து நாவலாசிரியர்கள் என எவரொருவர் பட்டியலிட்டாலும் அவர்களில் ஒருவராக இடம்பெறுபவர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. “குற்றமும் தண்டனையும்’, “அசடன்’, “கரமசோவ் சகோதரர்கள்’ போன்ற பெருநாவல்களை எழுதிய ரஷிய எழுத்தாளர். நாவலைப் பற்றிப் பேசினாலே குற்றமும் தண்டனையையும் விட்டுவிட்டுப் பேச முடியாது.<br>இத்தனை பெருமைமிக்க தஸ்தயேவ்ஸ்கியால் 1848-இல் – இன்றைக்கு 172 ஆண்டுகளுக்கு முன் – எழுதப்பட்ட குறுநாவல் “வெண்ணிற […]
Read more