விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. ஒரே நூலில் மனிதனின் மாபெரும் தூண்டுகோல் கருவூலத்தின் உன்னதமானவற்றை இது தருகிறது. இன்றையத் தேவைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள, கடந்த கால, நிகழ்கால, எல்லா காலத்திலும் பயன்தரும் சிந்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இந்நூலில் காணலாம். ஆசிரியர் இந்நூலை தமிழில் சுவைபட மொழி பெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் முதல் எமர்சன் வரை, பிளாட்டோ முதல் வில்லியம் ஜேம்ஸ் வரை பலரது மிகச் சிறந்த எண்ணங்கள், தத்துவங்களின் சாரம், நம்மைத் தூண்டி விடவே […]

Read more

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள், தமிழில்: என்.ஸ்ரீநிவாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.180. கி.பி.121 இல் ரோமாபுரியில் பிறந்தவர் மார்கஸ் அரேலியஸ். கி.பி.161 – இல் மன்னரானார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் ராஜாஜியால் ஆத்ம சிந்தனைகள் என்ற பெயரிலும், பொ.திரிகூடசுந்தரத்தால் இதய உணர்ச்சி என்கிற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏற்கெனவே வெளி வந்திருக்கிறது. உலக வாழ்க்கை, மனித சிந்தனை, பிரபஞ்ச இயக்கம் ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர் வெளியிட்ட கருத்துகள் பல, […]

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் 2, ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இன்று உலகில் சில நியதிகள் என்றென்றும் நிலையாகவே இருக்கின்றன. உதாரணமாக, தண்ணீர் சூடாவதோ அல்லது பனிக்கட்டியாவதோ குறிப்பிட்ட டிகிரி என்றால் அது அதிலிருந்து மாறுவதே இல்லை. மாறும் உலகில் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்க வேண்டுமானால், உள்ளும் புறமும் அறிந்திருக்க வேண்டும். புறத்தைக் கண்களால் பார்க்கும் நாம், அகத்தைப் பார்க்கக் கற்றால், முழுமையான மனிதராக வாழலாம். பிதகோரஸின் பின்புலத்தோடு, நமக்கு அதை விளக்கும் ஓஷோவின் முயற்சியே இந்த […]

Read more

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த.பார்த்திபன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. பல வகையான மரங்களின் சிறப்புகள், அந்த மரங்களை சாகுபடி செய்வது எப்படி, நோய் மற்றும் பூச்சிகளில் இருந்து அவற்றை காப்பது எவ்வாறு, வளர்ந்து மரங்களை சந்தைப்படுத்தும் விதம் என்று மரங்கள் தொடர்பான அத்தனை விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ற மரங்கள், மருத்துவ குணம் மிக்க மரங்கள் போன்று தகவல்களும் தரப்பட்டுள்ளன. மரம் பயிரிடுபவர்கள் மட்டும் இன்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏராளமான குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, லில்லியன் எயிஷ்லர் வாட்சன், தமிழில்: பி. உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக்.398, விலை ரூ.230. தமிழில் ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவை அனைத்திலிருந்தும் வித்தியாசமான நூலாக இது விளங்குகிறது. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம்தான் இது. பக்கத்துக்கு பக்கம் அறிவுரைகளை அள்ளித் தெளித்து வாசகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாமல்,புகழ்பெற்ற சாதனையாளர்களின் மேற்கோள்களையும், அவை உதயமானதன் பின்னணி சம்பவங்களையும் தொகுத்து அளித்திருப்பது இதன் தனிச் சிறப்பு. வாழ்க்கைப் […]

Read more

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த. பார்த்திபன், இரா.ஜுட் சுதாகர், பா.பழனிகுமரன், நா.கிருஷ்ணகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. வனம் வளர்ந்தால் மனிதர்களின் வளம் பெருகும், வாழ்க்கை செழிக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், வனங்கள் அழிந்து வசிப்பிடங்களாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், மரங்களின் அவசியத்தைச் சொல்லி, செழிப்பாக மரங்களை வளர்த்துப் பணமும் பலனும் பெற எளிய முறையில் வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, எழுத்துவடிவம் ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. கல்வி அறிவில்லாத ஒருவர், கனகாம்பரச் செடி வைத்து அதில் பல ஆய்வுகள் செய்துவேளாண் ஆராய்ச்சியாரான தனிமனித வரலாறு. அசட்டு மனிதராக எல்லோராலும் பார்க்கப்பட்டவர், அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப்படும் அளவுக்கு வளர்ந்த விதத்தை சொல்லியிருக்கும் விதம் போரடிக்காத சுவாரஸ்ய பாடம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027044.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இந்த உலகில் குழந்தைத்தனம்தான் கள்ளமற்றது. விருப்பு வெறுப்புகள் சாராதது. பயமற்றது.யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதது. ஆனால், குழந்தைத் தனத்துடன் இருப்பதை அறியாமை என்றும் அதிலிருந்து விடுபடுவதுதான் நல்லது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு, அப்படிப்பட்ட அறியாமையில் இருந்து விடுபட்டு, மீண்டும் களங்கமற்ற தன்மைக்கு மாறுவது எப்படி என்பதையெல்லாம் ஓஷோ சொன்னவற்றை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், சுவாமி சியாமானந்த். பல தேடுதல்களுக்கு விடைதரும் தெளிவான புத்தகம். நன்றி: குமுதம்,19.9.2018.   இந்தப் புத்தகத்தை […]

Read more

பி.சி.டாக்டர்

பி.சி.டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ. இன்று கணிப்பொறி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். சின்னச் சின்ன இருமல், தும்மலுக்கு வீட்டு வைத்தியம் செய்துகொள்வதுபோல அவரவர் வீட்டக் கணினியில் ஏற்படும் சிறுசிறு பழுதுகளை தாங்களே சரிசெய்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.152, விலை ரூ.120. கல்வியறிவில்லாத ஒருவர் விவசாயிகளுக்கான முதல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. புதுச்சேரிக்கு அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதிதான் அந்த விவசாயி. கல்வியறிவில்லாத அவர் இளமைக்காலத்தில் வாழ்வில் முன்னேறக் கூடிய எந்தவித அறிகுறிகளும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். பின்னர் கனகாம்பர செடி வளர்ப்பதில் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது. புதுவிதமான கனகாம்பர நாற்றுகளைப் பதியம் போட்டு வளர்த்திருக்கிறார். வேளாண்துறையிலிருந்து ஒரு லட்சம் […]

Read more
1 2 3 4 15