புத்தக அறிமுகங்கள் – 8.4.2012 – தினமலர்

வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள் ஆசிரியர்: சிவ நாகேந்திர பாபு, வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17. விலை: 45 ரூ, பக்கம்: 128. திரிபிடகம், பொருளாதாரச் சிந்தனைகள் முடிய 50 தலைப்புகளில் புத்தரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு உன்னத உண்மைகள் மனத்தில் பதிந்தது. பலரும் புத்தமதத்தைத் தழுவவும், இந்நாளில் புத்தரின் போதனைகள் அனைவரும் படித்துப் பயன் பெறலாமே. திருமந்திரம் – சில பாடல்கள் விளக்க உரையுடன் கிநா.செநா. துரை அந்தமான் சித்தர், திருச்சித்து வெளிக்கூடம், எம்பி […]

Read more

ராதாகிருஷ்ணன் பேருரைகள் (இரண்டு தொகுதிகள்)

ராதாகிருஷ்ணன் பேருரைகள் (இரண்டு தொகுதிகள்), கா. திரவியம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14. தொகுதி 1 – 220 ரூ (626 பக்கங்கள்), தொகுதி 2 – 250 ரூ (586 பக்கங்கள்) முன்னாள் குடியரசுத் தலைவர் தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன், குடியரசின் துணைத் தலைவராய் உலகில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் நிகழ்த்திய ஆங்கிலப் பேருரைகளை, 1952 முதல் 1956 முடிய முதல் தொகுதியாக,  மூலத்திற்கு இணையாக தமிழாக்கம் செய்யப்பட்டு தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. உலக அரங்கில் […]

Read more

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, ஆசிரியர் : இடைப்பாடி அமுதன், வெளியீடு: அனுராதா பதிப்பகம், 9, ஜலகண்டாபுரம் ரோடு, இடைப்பாடி – 637 101, சேலம் மாவட்டம், பக்கம் 304, விலை: 145 ரூ. சென்னை அண்ணா சாலையில், தீவுத்திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாகக் காட்சியளிப்பதை, பலரும் பார்த்திருப்பர்.  சென்னை என்றவுடன், ஓர் அடையாளமாக இச்சிலை நினைவுக்கு வரும்.  ஆனால், அந்த மன்றோ துரை யார்? அவர் தமிழகத்தில், அதுவும் கொங்கு நாட்டில் எவ்வளவு அரும் பணிகள் ஆற்றியுள்ளார் […]

Read more

இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்

நன்றி: தினமலர், 8-4-2012 இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு பாகங்கள்), ஆசிரியர் : ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம.குருமூர்த்தி, க. ஆறுமுகம், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108. விலை: 550 ரூ. இருபதாம் நூற்றாண்டில், இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளார் கட்டுரையாளர். தமிழனின் வரலாற்றையும், நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாகத் தங்கள் கட்டுரைகளின் […]

Read more
1 2 3 4