வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 400ரூ. தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அச்சமூட்டும் வகையில் காடுகளில் மறைந்து வாழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை முழுமையாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் இந்த நூல் தயாராகி இருக்கிறது. துணிந்து காட்டுக்குள் சென்று, மாயாவி என்று அழைக்கப்பட்ட வீரப்பனை முதல் முறை நேரடியாகச் சந்தித்து அவனது பிகைப்படத்தையும் பேட்டியையும் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த நூலின் ஆசிரியர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் சிறு வயது முதல், யானை வேட்டைக்காரனாக இருந்த அவன், […]
Read more