மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம்
மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம், சிங்கப்பூர் சித்தார்த்தன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் மிக்க, தூய்மையான தமிழ்மொழி, இன்று பிறமொழி கலப்பால், தன்சீர் இழந்து வருவதும், தம் பண்பாட்டு சிறப்பை தமிழர்கள் மறந்து வருவதும் கண்ட இந்நூலாசிரியர், மொழி, பண்பாடு இரண்டின் உயர்வையும் ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து போற்றி, கடைபிடித்து, பாதுகாக்க வேண்டும் என்ற நன்நோக்கில் இந்நூலை படைத்துள்ளார். உண்டாலம்ம இவ்வுலகம் எனும் புறநானுறு, 182ம் பாடலை விளக்கிய நூலாசிரியர், இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுவதும் (பக். […]
Read more