வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள்,  ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்.688, விலை ரூ.450. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சுட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து தோன்றும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டாகிறது. கருத்து வேறுபடும்போது சொல்லும் வேறுபட வேண்டும். இல்லையெனில் பொருள் மயக்கம் உண்டாகும். மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க நெறிமுறை. இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வேர்ச்சொல் ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஞா.தேவநேயப் பாவாணர் ‘செந்தமிழ்ச் செல்வி‘ என்னும் திங்களிதழில் தொடர்ந்து எழுதி […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தனது வாழ்நாள் முழுவதும் வேர்ச் சொல் ஆராய்ச்சிலேயே மூழ்கிக் கிடந்தவர் தேவேநேயப் பாவாணர். தமிழ் மொழியில் ஒவ்வொரு வேர்ச்சொல்லும் எவ்வாறு திரிகின்றன என்பதை தனது பல ஆண்டுகால ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தொகுத்துத் தந்து இருக்கிறார். சில தமிழ்ச் சொற்களை வேறு மொழிகள் எடுத்துக் கொண்டாலும், அவை மூலத்தினாலும், தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும் என்பதை நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். தமிழ் ஆய்வாளர்களுக்கும், புலவர்களுக்கும் இந்த நூல் […]

Read more

பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்

பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும், ஞா. தேவநேயப் பாவாணர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32, பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, பக். 192, விலை 95ரூ. தமிழ் மொரீ, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்புகளிலான கட்டுரைகளும், பண்டைத் தமிழ் நாகரிகம் பற்றி, 14 தலைப்புகளிலான கட்டுரைகளும், கலைகள் வரிசையை விவரிக்கும், 23 கட்டுரைகளும், தமிழர் அறிவியலை போற்றும் 24 கட்டுரைகளும் […]

Read more