இடைவேளை
இடைவேளை, ஆர். வெங்கடேஷ், நேசமுடன், சென்னை 28, பக். 152, விலை 100ரூ. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால், அயல் பணிகளை ஏற்றுச் செய்த இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பால் அங்கு பணியிலிருந்தவர்கள் அதன் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் நிலைக்குலைந்து போன சிலர் தற்கொலை வரை போனதுமான சோகம் இவையே இந்நாவலின் களம். ஐ.டி. நிறுவனங்களில் பணியாளர்கள் சேர்க்கப்படுவது எளிது. நீக்கப்படுவது அதனினும் எளிது. அப்படி நீக்கப்பட்டவர்கள் தங்கள் தகுதிக்கும் ஊதியத்துக்கும் ஏற்ற அடுத்த வேலையைத் […]
Read more