கண்சிமிட்டும் நேரத்தில்

கண்சிமிட்டும் நேரத்தில், ஆர். மணிமாலா, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயநகர், சென்னை 17, விலை 60ரூ. தொலைக்காட்சியில் பணியாற்றும் நிவேதிதா மற்றும் சசிதரன் என்ற 2 கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் கண்சிமிட்டும் நேரத்தில். இதில் நல்ல நட்போ, கெட்ட நட்போ, நம்மை சரிபாதின்னு சொல்கிற ஆத்மாவிடம் எதையும் மறைக்கக்கூடாது என்ற உயர்ந்த தத்துவமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சொல் நயத்துடன் அன்றாட நிகழ்வுகளை அருமையாக நூல் ஆசிரியர் தொகுத்துள்ளார்.   —-   பால்பண்ணைத் தொழில்கள் வங்கிக் கடனுதவி, அரசு […]

Read more

பால்பண்ணைத் தொழில்கள்

பால்பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், எண்-100, லாடிஸ் பிரிட்ஜ் ரோடு, சென்னை 20, விலை 120ரூ. கிராம மக்களின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தொழில்களில், பால் பண்ணைத் தொழில் முக்கியமானது. இத்தொழில் சிறக்க வங்கிக் கடன் உதவி, அரசு மானியங்கள், அவற்றை பெறும் வழிகள் ஆகியவற்றை ஆசிரியர் விளக்கி இருக்கிறார். பாலைக் கறக்க இயந்திரம் வசதியானது ஏன், பாலைப் பாதுகாக்க குளிரூட்டி அமைக்க ஆகும் செலவு, அதற்கான வழிமுறைகள் என்று, இத்தொழில் குறித்த பல்வேறு தகவல்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.   […]

Read more