பட்டா பதிவுச் சட்டம்

பட்டா பதிவுச் சட்டம், ஏ.ஜெகனாதன், விஜய் கிருஷ்ணா, ராஜாத்தி பதிப்பகம், விலை 110ரூ. நிலத்துக்கு உரிமையின் அடையாளமான பட்டா தொடர்பான அத்தனை தகவல்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. பட்டா என்றால் என்ன? பட்டா பதிவுச் சட்டத்தால் என்ன நன்மை? பட்டா தொடர்பான அரசாணைகள், அவை குறித்த படிவங்கள், பட்டா குறித்த அனைத்து சந்தேகங்களுக்கான விளக்கங்கள் ஆகியவை இந்த நூலில் உள்ளன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031647_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பட்டா? பத்திரம்? அனுபவம்?

பட்டா? பத்திரம்? அனுபவம்?, அ.பரஞ்சோதி, ராஜாத்தி பதிப்பகம், விலைரூ.110. நில உரிமைக்கான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்கும் நுால். கேள்வி – பதில் பாணியில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. நில உடைமை ஆவணமான, ‘பட்டா’ இல்லாமல், நிலத்தை விற்பனை பத்திரம் பதிவு செய்ய முடியாது என்ற உண்மையுடன் துவங்குகிறது. பட்டா, பத்திரம், நில அனுபவம் பற்றி விளக்கமாக, சட்ட விதிகளின் படி விளக்குகிறது. நிலம் வைத்திருப்போர், நிலம் வாங்க விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கிய நுால். – பாவெல் நன்றி: தினமலர், 19/11/21. இந்தப் […]

Read more

தானம், கொடை செட்டில்மெண்ட்

தானம், கொடை செட்டில்மெண்ட், அ.பரஞ்ஜோதி, ராஜாத்தி பதிப்பகம், விலைரூ.110. தான ‘செட்டில்மென்ட்’ எழுதுவது என்பது, பல சட்டங்களுடன் தொடர்புள்ளது. அவற்றை எல்லாம் புரிந்து கொள்வது கடினம். பல சட்ட நுால்களையும் உன்னிப்பாகப் படித்தால் தான், இந்த சட்டத்தின் அடிநாதம் புலப்படும். பல சட்டங்களையும் படிக்கும் சிரமத்தை போக்கும் வகையில், பல சட்டங்களில் உள்ள விதிகளையும் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நால். தானம், கொடை வழங்குவதற்கான விதிகளை எளிமையாக விளக்குகிறது. சட்ட விளக்கங்களுடன், செயல் மாதிரிகளும் தரப்பட்டுள்ளன. எளிமையான விவரிப்பு, தானம், கொடை வழங்கும் பொருள் […]

Read more

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள்

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், அ.பாலகிருஷ்ணன், ராஜாத்தி பதிப்பகம், விலை 80ரூ. விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது எப்படி?, அதிகாரமற்ற வீட்டு மனையை வாங்கவோ, விற்கவோ முடியுமா? அங்கீகாரமற்ற வீட்டுமனை எங்கே எப்படி விண்ணப்பம் செய்வது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

மக்கள் கண்ட மகான்கள்

மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. (பக்தி வளர்த்த 31 ஹரிபக்த ரத்னங்கள்) இந்திய தேசத்தில் தோன்றிய மகான்கள் அனேகர். அந்த அருளாளர்களின் சதித்ரித்தை அறிவது, நம்மை நல்வழிப்படுத்தி, அறத்திலும், ஆன்மிக மேம்பாட்டிலும் நிச்சயம் உயர்த்தும். பக்தியால் மேம்பட்டு, பரமன் அருளைப் பெற்று, அற்புதங்கள் பல நிகழ்த்திய பத்ராசல ராமதாசர், கபீர்தாசர், கோராக் கும்பர், சோகாமேளர், கனகதாசர், பக்த மீராபாய், ராகவேந்திரர், புரந்தரதாசர் போன்ற 31 ஹரி பக்த சிரோன்மணிகளின் வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 350ரூ. தமிழ்நாட்டில் புகழின் சிகரத்தைத் தொட்ட எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர். ஆரம்பத்தில் சிறு பத்திரிக்கைகளில் எழுதி வந்த அவர், 60களில் ஆனந்த விகடனில் எழுதினார். அவருடைய கதைகள் ஒவ்வொன்றும் முத்திரைக்கதைகளாகப் பிரசுரிக்கப்பட்டன. அதன் மூலம் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் 80வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜெயகாந்தனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், விகடன்பிரசுரம் அவருடைய கதைகளைப் புதுமையான  முறையில் வெளியிட்டுள்ளது. அதாவது 50 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் கதைகள் எந்த […]

Read more

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம் (இரு நூல்கள்), லக்ஷ்மிவேல், ராஜாத்தி பதிப்பகம், சென்னை, விலை தலா 40ரூ. நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகையை பார்க்கும்போது, சொந்தமாக ஒரு குடிசை வீடு கட்ட கையளவு நிலமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை. அதற்காக பல வருடம் கஷ்டப்பட்டு குருவி சேர்த்தாற்போல் பணத்தை சேர்த்து ஒரு இடத்தை வாங்கிய பின், அதில் வில்லங்கம் முளைத்தால், பெரும் ஏமாற்றமாகிவிடும். எனவே நிலம் வாங்குவது, விற்பது குறித்த முழுமையான விபரங்களை அறிவது மிக முக்கியம். குறிப்பாக […]

Read more