நானொரு நேனோ துகள்

நானொரு நேனோ துகள், ப.கல்பனா, வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், விலை: ரூ.150, சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர் ப.கல்பனா. இது அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கல்பனாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘பார்வையிலிருந்து சொல்லுக்கு’ 1999-ல் வெளியானது. சீன, ஜப்பானிய, கொரியக் கவிதைகளை கல்பனா மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். இவருடைய பல கவிதைகள் பெண்ணியம் தொடர்பான கவிதை நூல்களில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 7/5/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033313_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

தனிமையின் தடயங்கள்

தனிமையின் தடயங்கள், மிருதன் பாலா, டாக்டர் பாலாஜி வெங்கட்ராமன், விலை: ரூ.300. பாரம்பரியமிக்க தனியார் நிறுவனத்தில், பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் பாலாஜி வெங்கட்ராமன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு இது. உறவுகள், உணர்வுகள், இறைவன், இயற்கை ஆகியவை இவருடைய கவிதைகளின் முதன்மையான பேசு பொருள்களாகியிருக்கின்றன. எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் இத்தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

லாந்தர் விளக்கின் வெளிச்ச சிதறல்கள்

லாந்தர் விளக்கின் வெளிச்ச சிதறல்கள், அன்புச்செல்வி சுப்புராஜு, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலை: ரூ.120 சாகித்ய அகாடமி விருதுபெற்ற தெலுங்கு எழுத்தாளர் கோபியால் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘நானிலு’ என்னும் வகைமையை அடியொற்றி ‘தன்முனைக் கவிதைகள்’ என்னும் புதிய வகைமையில் தமிழில் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு.  இது அன்புச்செல்வியின் முதல் நூல். நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033288_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

உவர் மணல் சிறுநெருஞ்சி

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி, டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.130. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அறுபது கவிதைகள்

அறுபது கவிதைகள், அய்யாறு ச.புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம், விலை 60ரூ. கவிஞர் அய்யாறு புகழேந்தி, தனது 60-வது பிறந்த நாளையொட்டி, 60 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைப் படைத்து இருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தப் புதுக் கவிதைகள், ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உவர் மணல் சிறுநெருஞ்சி

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி, வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.130. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது. நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இடைவேளை

இடைவேளை, ஞால.ரவிச்சந்திரன், சோலைப் பதிப்பகம், விலை 120ரூ. தனது மனதில் உள்ள ஆழமான கருத்துகளை அழகான கவிதைகளாகப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். பாவேந்தர் பாரதிதாசன், நல்லக்கண்ணு ஆகியோரைப் போற்றம் கவிதையும், நீட் தேர்வு, கீழடி தொல்லியல் ஆய்வு தொடர்பான கவிதைகளும் அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 18/7/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும்

காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும், நவ்ஷாத் கான்.லி, காகிதம் பதிப்பகம், விலை 60ரூ. காதல், சமூகம், குடும்ப உறவுகள் ஆகியவை தொடர்பாக எழுதப்பட்ட புதுக்கவிதைகள் இந்த நூலில் காணப்படுகின்றன. நீ வாசித்த புத்ககங்களில்கூட நீங்காத உன் வாசனை என்பது போன்ற காதல் தொடர்பானவை படிக்க சுவையாகவும், கிருஷ்ணர் வேடம் அழகாய் இருந்தது பாய் வீட்டு குழந்தைக்கு என்பது போன்றவை சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மனம் எனும் வனம்

மனம் எனும் வனம், மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.60. வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம் புலப்படுகிறது. எழுத்து இதழில் கவிதை பயணம் துவங்கிய மாலன், கதாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் காட்டி ஜெயித்தவர்; புதுக்கவிதைகளிலும் ஜெயித்து உள்ளார். கொரோனா பற்றி பாடுகிறார்; குறும்பு கொப்பளிக்கிறது. என் கவிதையைப் போல நீ எடை குறைவு எனினும் வீரியம் அதிகம்! கொரோனா மற்றும் கவிதைக்கும் எடை குறைவு தானாம். தாக்கும் சக்தி மிக அதிகமாம். […]

Read more

அறிவு

அறிவு, ஞானத்தின் ஆய்வியல் நாராயண குரு, ஆங்கில மொழியாக்கமும் உரையும்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன், தன்னறம் வெளியீடு, விலை: ரூ.80. நவீன இந்தியாவின் முக்கியமான சீர்திருத்தவாதியும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் […]

Read more
1 2 3 57