அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 106, விலை 50ரூ. ஏஸ்தடிக்ஸ் எனும் தத்துவம் மிகப் பழமையானது. இது அழகைப் பற்றிய தத்துவம். டார்வினின் பரிணாம வாதம், சிக்மன் பிராய்டின் உளவியல் வாதம், நவீன நரம்பியல் வாதம், ஈத்தாலாஜி எனும் மிருக நடத்தையியல் ஆகியவற்றின் அடிப்படையில் அழகின் பிறப்பிடம், பயன், இலக்கணம் ஆகியவை பேசப்படுகின்றன. கலை, இலக்கிய, ஓவிய ஆர்வலர்களுக்கும், பயிற்றுவிப்போருக்கும் இந்நுால் புதிய தகவலை அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தமிழாக்கம் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து அதன் இன்பங்களை அனுபவித்திட வேண்டுமானால், அதன் மெய்ம்மையை உணர்ந்து கொள்வது அவசியம். அதற்கான எளிய சூத்திரத்தை பல்வேறு குட்டிக் கதைகள் மூலம் சொல்லித் தருவதே ஜென் துறவிகள் சொன்ன பாடங்கள். ஆங்கிலத்தில் யோமே.எம்.குபோஸ் தொகுத்து எழுதிய அத்தகைய பாடங்களின் எளிமைத் தமிழாக்கம் இந்த நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026624.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்,  ஓஷோ, தமிழில்: சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.414, விலைரூ.300. சமூகத்தையோ உலகத்தையோ மாற்றும் அபிப்ராயம் கிடையாது. காரணம் சமூகம் என்பது மாயை என்ற அடிப்படையில் தனிமனிதனை மையமாக வைத்து அவனை மாற்றுவதற்கான ஓஷோவின் கருத்துகளின் தொகுப்பே இந்நூல். தனிமனிதர்கள் இந்து, முகமதியர், கிறிஸ்தவர், பொதுவுடைமைவாதி என எந்தச் சார்புடனும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் மனிதர்கள் முன் கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவார்கள். எங்கெங்கும் தவறான அபிப்ராயங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சமூகம், அரசியல், […]

Read more

தம்மபதம் – 8

தம்மபதம் – 8, டாக்டர் என்.ரமணி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.445, விலை 280ரூ. இது, தம்மபதம் நுாலின், எட்டாவது பாகம். புத்தர், ‘உன்னைத் தெரிந்து கொள்’ என்கிறார்; அதன் அர்த்தம், ‘நீ இல்லாததைத் தெரிந்து கொள்’ என்பதாகும் என்கிறார் ஓஷோ. புத்தரின் வழியில் ஆன்மிகம் உரையை, தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். கேள்வி – பதில் பாணியில், அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், பக். 366, விலை 200ரூ. இந்த உலகில், இரண்டு வகையான துன்பப்படுகிற மக்கள் உள்ளனர். ஒரு வகை, மத தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவோர்; மறு வகை, அவர்களைப் பின்பற்றி நடக்காதோர். ஆனால், கொஞ்சம் கூட கவலைப்படாத, என்னைப் போன்ற ஒரு மூன்றாவது வகையைச் சேர்ந்த ஒரு மனிதனைக் காண்பது மிகவும் கடினம்’ (பக். 15). இப்படி சுயதரிசனம் தரும், ஓஷோவின், ‘போலியான மதம்’ என்னும் முதல் கட்டுரை துவங்கி, ‘கடவுள் நம் எல்லாருக்கும் தெரிந்த யாருமாகவும் இல்லாதவர்’ முடிய, […]

Read more

ரஜினீஷ் எனும் ஓஸோ

ரஜினீஷ் எனும் ஓஸோ, யோக சித்தர் டாக்டர் மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. பாலுணர்வில் இருந்து விடுதலை அடைவதற்கு சரியான வழி சொன்னவர் ஓஸோ. தவறான அணுகுமுறையால் காமமே வாழ்க்கையாக்கிக் கொண்ட நமக்கு விடுதலை வாங்கி கொடுத்தவர் ஓஸோ. அவர் பாலுணர்வுவை மட்டும் போதிக்கவில்லை. பிரார்த்தனை, கடவுள், அன்பு மரணம், தியானம் இன்னும் மானிட சம்பந்தமான அனைத்தையும் அலசி ஆராய்ந்து 600 நூல்களில் தன்னுடைய கருத்தை பிரச்சாரமாக தந்துள்ளார். அந்த 600 நூல்களில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் ரத்தின சுருக்கமாக இந்த நூலில் […]

Read more

உண்டு ஆனால் இல்லை

உண்டு ஆனால் இல்லை, யோகி, தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம், பக். 184, விலை 150ரூ. உலகில் எந்த உயிரும் மனதின் ஆதிக்கத்தில்தான் இயங்குகிறது. மனம் சொன்னால் உடல் சிரிக்க வேண்டும்; மனம் வருந்தினால் அழ வேண்டும்; அதிர வேண்டும்; இப்படி ஒவ்வொரு நகர்வுமே மனதின் கட்டளைப்படியே நடக்கிறது. சஞ்சலத்தில் உழலும் இந்த மனதைச் சமன்படுத்திப் பண்படுத்த பலப்பலவாக ஆன்மிகம், தத்துவம், உளவியல் சார்ந்த நுால்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவற்றுக்கிடையே பலவகையிலும் வேறுபடும் நுால்களில்  ஒன்று. ஒருவருக்கு நன்மை தரும் ஒன்று, இன்னொருவருக்கு இழப்பாக […]

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. எங்கும் மணலே நிறைந்திருக்கும் பாலைவனத்தில் செல்லும் பாதை எது? அதன் எல்லை எங்கே இருக்கிறது? அந்தப் பாதையில் சென்ற அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அறிவர். வாழ்க்கையும் அந்த மணல் பாதைபோல்தான். அதில் நாம் செல்லும் பாதைக்கு வழிகாட்டி, செல்ல வேண்டிய எல்லைக்கு அழைத்துச் செல்கிறார் ஓஷோ. வழிகாட்டியை முழுமையாக நம்பினால்தான் பயணத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்கிறார். வாழ்வின் மறுபுறம் மறைந்துள்ள மகிழ்ச்சியைக் காண்பதற்கான சூஃபி தத்துவம் எளிய முறையில் […]

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் ஒன்று, ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 356, விலை 210ரூ. உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகமும் கிரேக்க அறிஞர் பிதாகோரஸ் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அதற்கான எளிய காரணம், வழக்கமான வகையைச் சேர்ந்த கல்வியாளராக அவர் இருக்கவில்லை. அவர் நிஜமான தேடல் கொண்டிருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் பயணத்திலேயே கழித்தார். ஞானத்தின் ஒளிக்கீற்று எங்காவது ஒரு மனிதரிடம் சற்றே தென்பட்டாலும் அங்கு சென்று அவரிடம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் என்று எண்ணினார். […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more
1 2 3 4 5 8