எப்போது அழியும் இந்த உலகம்

எப்போது அழியும் இந்த உலகம்?, ராஜ் சிவா, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-7.html டிசம்பர் 21ஐ மறந்துவிட்டு எல்லோரும் ஒரு சினிமாவைப் பார்க்க முடியுமா. முடியாதா என்ற கவலையில் அடுத்த மாதம் இறங்குவார்கள் என்று தெரிந்திருந்தால், மாயன் காலண்டர் பரபரப்பை உருவாக்கியவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். அந்த அளவு பரபரப்பை உருவாக்கிய ஒரு நாளுக்குப் பின்னே என்ன இருந்தது? இந்த பரபரப்பை ஒட்டி இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடந்தன? […]

Read more

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு, டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை- 17; விலை; ரூ.100. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-6.html மார்பக வளர்ச்சி, புற்றுநோய் எதனால் வருகிறது. அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாக தரப்பட்டுள்ளது. புற்று நோய் சிகிச்சை மேற்கொண்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை, பிற சிகிச்சை முறைகள் என நிறைய விவரங்கள் உள்ளன. பெண்கள் […]

Read more

ஒன்றுக்கும் உதவாதவன்

ஒன்றுக்கும் உதவாதவன், அ. முத்துலிங்கம், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-201-6.html ஒரு சிறந்த எழுத்தாளன் எப்போதும் ஒரு மைதாஸ் அரசனைப் போலத்தான். மைதாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்றால், ஒரு சிறந்த எழுத்தாளன் தொட்டதெல்லாம் வாழ்வாகவும் அனுபவமாகவும் கலையாகவும் மாறுகிறது. அப்படிப்பட்ட ஒரு கலைஞன்தான் அ. முத்துலிங்கம். நமது காலத்தில் இவ்வளவு துல்லியமான மொழியும் படைப்பின் ரஸவாதமும் கொண்ட இன்னொரு படைப்பாளியைக் காண்பது அரிது. தமிழில் ஒரு […]

Read more

நஞ்சாகும் நீதி

நஞ்சாகும் நீதி, அ. முத்துக்கிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, விலை ரூ. 120 ‘படித்தவன்தான் இன்று உலகின் மிகப்பெரும் ஊழல் பேர்வழியாக விளங்குகிறான். படித்தவன்தான் இந்த நாட்டில் உள்ள வனங்கள் தனக்காகவே வளர்ந்திருப்பதாக நினைக்கிறான். படித்தவன்தான் இன்று மலைச் சிகரங்களில் வழிந்தோடும் ஆறுகளின் நீர் முழுவதும் தான் வாழும் நகரங்கள் நோக்கிப் பாயவேண்டும் என்கிறான். படித்தவன்தான் தனக்கு வேண்டிய அலுமினியத் தாதுக்களின் (பாக்சைட் மலைகள்) மீது, ஏன் பழங்குடிகள் குடியிருக்கிறார்கள் என்று கேட்கிறான். படித்தவன்தான் தன்வீட்டு […]

Read more

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொருளாதாரம்)

காற்றால் நடந்தேன், சீனு ராமசாமி, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, பக்கம் 104, விலை 80 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-0.html சீனு ராமசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சமூகம் கட்டமைத்த சராசரி ஆண் மனதைக் கடக்க எண்ணும் முயற்சி பல கவிதைகளில் பிரதிபலிக்கிறது. ஒரு கூரையின் கீழ் காதலின்றி வாழ நேரும் ஓர் ஆணையும் பெண்ணையும் காதலற்ற வாழ்வில் நடமாடித் திரிவதைவிடவும் இப்பிரிவு உன்னதம் என்கிறது ‘விளக்கம்’ கவிதை. […]

Read more
1 3 4 5