பணம் தரும் மந்திரம்

பணம் தரும் மந்திரம் – உங்களை செல்வந்தராக மாற்றும் எளிய வழிகாட்டி,  எஸ்.கே.முருகன், விகடன் பிரசுரம்,  பக்.176, விலை  ரூ.125. பணம் சம்பாதிப்பது என்பது மனித வாழ்க்கையின் ஓர் அடிப்படைத் தேவையாகிவிட்டது. பணமின்றி ஓரணுவும் அசையாது. ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் எவை? பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிடலாமா?என்பன போன்ற கேள்விகளுக்கு மிக எளியமுறையில் பதில் சொல்கிறது இந்நூல். பணம் சம்பாதித்து வாழ்வில் உயர்நிலையில் உள்ள திருபாய் அம்பானி, பங்குச் சந்தையில் உச்சம் தொட்ட வாரன் எட்வர்ட் பஃபெட், தன்னுடைய […]

Read more

ஒற்றை மார்பு

ஒற்றை மார்பு, எஸ்.கே. முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 216, விலை 175ரூ. அமானுஷ்யம், நாட்டுப்புறக் கதை, காதல், சஸ்பென்ஸ், நகைச்சுவை, விஞ்ஞானம் என்று பல்சுவைக் கதைகள், இந்தத் தொகுப்பில் உள்ளன. சிறப்பாக முதலிடம் பெறும் கதை, ‘ஒற்றை மார்பு!’ மார்பகப் புற்றுநோயால், ஒரு மார்பை இழந்த கதாநாயகி, வாழ்க்கையைப் புத்துணர்ச்சி உள்ளதாக மாற்றிக் கொள்வதற்காக, ஒரு ஏழை மாணவியிடம் அன்பு காட்ட துவங்குவதை உருக்கமாகச் சொல்கிறார் கதாசிரியர். முதல் கதையான, ‘சிவப்பு ராத்திரிகள்’ ஒரு மர்ம நாவலைப் படிப்பதைப் போன்ற உற்சாகத்தைத் தருகிறது. […]

Read more

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்கப்படக் கூடாது. அது, வாசகனின் தோளில் கை போட்டு, நடந்து கொண்டே, சுவாரசியமாக செல்வது போல இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல். மைக்கேல் ஜாக்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வரை, 30 பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாக விவரித்து அதன் மூலம், வாழ்வைப் புரட்டும் மந்திரத்தை சொல்கிறார் ஆசிரியர். திரையில் சூப்பர்மேன் வேடத்தில் நடித்த […]

Read more

சின்னாலும் ஒரு குருக்கள்தான்

சின்னாலும் ஒரு குருக்கள்தான், ஆ. சிவராஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 236, விலை 150ரூ. திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது. பள்ளர், பறையர், அருந்ததியினர் என, மூன்று முக்கியமான ஜனத்தொகை அதிகமுள்ள தலித் உட்பிரிவுகளில், அருந்ததியினரே எல்லா விதத்திலும் மிக மோசமாகப் பின்தங்கி உள்ளனர் என்பது, இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் புரியும் கசப்பான உண்மை. மண்ணின் மைந்தர்களான சின்னான், குப்பாயி, வெள்ளச்சி, நல்லச்சி, அருக்காணி முதலிய குகைச்சித்திரங்களும், மாதாரிகளை ஆட்டிப் […]

Read more

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. சாதனையாளர்களின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றியாளர்களாகப் பரிணமிக்க முடியும். சாதனையாளர்கள் அவர்களின் வெற்றி இலக்கை அடைய எடுத்த முயற்சிகளையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் படிப்பினைகளாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் சாதிக்க எத்தனை துறைகிளில் கவனம் செலுத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. விபத்து ஒன்றில் வாழ்க்கையின் விளிம்புக்குச் சென்று மீண்ட தன்னம்பிக்கையாளர் ரீவ்ஸ், விடுடக் கொடுப்பவர்கள் எதையும் இழப்பதில்லை என்று உணர்த்திய சு […]

Read more

கடவுளின் நிறம் வெண்மை

கடவுளின் நிறம் வெண்மை, 52 புனிதர்களின் சரிதம், எஸ்.கே.முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 336, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-391-3.html நமது இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்களில் எண்ணற்ற புனிதர்கள் உலவுகின்றனர். அவர்களில் துருவன்,பிரகலாதன், நாரதர் போன்ற பக்த மகாரத்தினங்களை அனைவரும் அறிவர். அதே சமயம் புராணங்களில் எதிர்மறை நாயகர்களாக இருந்த பலரும்கூட, இறை பக்தியில் சளைத்தவர்களல்ல. அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல் எனலாம். மது கைடபர், சூரபதுமன், மாருசன், சகுனி, கஜமுகன் […]

Read more

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல், ச. சாணக்கியன், தமிழ் மாணவர் பேரவை, 2, தெற்கு கணேசன் தெரு, ராஜீவ்காந்தி நகர், நெசப்பாக்கம், சென்னை 78, விலை 300ரூ. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம். முள்ளிவாய்க்காலில் நடந்தது. அப்போது இலங்கை ராணுவம் கையாண்ட அராஜகத் தாக்குதலால் மாண்ட தமிழர்கள் பல்லாயிரம் பேர், தமிழர்களின் பிணக்குவியல் மீது நின்றுகொண்டு ராணுவத்தினர் வெற்றி விழா கொண்டாடினர். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை, நம் கண் முன் கொண்டு வந்து […]

Read more