விதுர நீதி

விதுர நீதி, குறிஞ்சி, 15-21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-471-2.html மகாபாரதத்தில், திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் தம்பி விதூரர். அவர் ஒரு வேலைக்காரிக்கு பிறந்தவர். ஆதலால், அறிவிலும், ஆற்றலிலும், நீதியிலும் சிறந்த அவரை தாழ்ந்த நிலையிலேயே கவுரவர்கள் வைத்திருந்தனர். பணிப்பெண் ஒருத்தியைத் தான் திருமணம் செய்து வைத்தனர். கவுரவர்கள் தவறு செய்யும்போதெல்லாம் அவர்களை திருத்த முயன்றார் விதுரர். அதனால் துரியோதனன் […]

Read more

கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள் (2 தொகுதிகள்), கவிஞர் பெருமான் புவியரசு (டாஸ் டாவ்ஸ்கி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 1490, விலை 1300ரூ. உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி. ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள். அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் […]

Read more

பாரதி திருநாள்

பாரதி திருநாள், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை 35, விலை 100ரூ. மகாகவி பாரதிபாரதி பற்றிய அபூர்வ நூல். மகாகவி பாரதியார் மறைந்தபோது, 13/9/1921 தேதியிட்ட சுதேசமித்ரனில் வெளியான செய்தி,அப்போது தலைவர்கள் வெளியிட்ட அனுதாபச் செய்திகள், நடைபெற்ற அனுதாப கூட்ட விவரங்கள் முதலியவற்றை சிரமப்பட்டு சேகரித்து வழங்கியுள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.   —-   சித்தர்களின் ஞான வழி, சி.எஸ்.தேவநாதன், குறிஞ்சி, 15/21. டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது […]

Read more

குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை – கோக்கலை ஜேராஜன்; பக்.224; ரூ.150; மகராணி, சென்னை-101 பத்துப்பாட்டில் எட்டாவதாக வைத்து எண்ணப்படுவது குறிஞ்சிப்பாட்டு. இதை “பெருங்குறிஞ்சி’ எனவும் வழங்குவர். குறிஞ்சி நிலத்தைப் புனைந்து பாடுவதில் வல்லவர் கபிலர். இதனால் “கருதும் குறிஞ்சி கபிலன்’ என்றும் பாராட்டப் பெற்றவர். ஆரிய அரசன் “பிரகத்தன்’ என்பவனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காகக் கபிலர் இக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார் என்பது வரலாற்றுக் குறிப்பு. ஐந்திணையில் மூன்றாவதாக உள்ளது குறிஞ்சி. இத்திணை புணர்தலும் புணர்தல் நிமித்தத்தையும் குறிக்கும். புணர்தல் என்பது ஒத்த தன்மையுடைய தலைவனும் தலைவியும், கொடுப்பாரும் […]

Read more
1 2