ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

கல்கி முத்திரைக் கதைகள்

கல்கி முத்திரைக் கதைகள் – பதிப்பாசிரியர் ம. திருமலை; பக்.208; ரூ. 100 செல்லாப்பா பதிப்பகம், மதுரை -1; அமரர் கல்கியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவருடைய சிறுகதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றில் 12 சிறுக்கதைத் தொகுத்து ‘கல்கி முத்திரைக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். பன்னிரண்டு சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அமைந்துள்ளன. பிழைப்புக்கு வழி தேடி அலையும் கந்தசாமியின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் ‘போலீஸ் விருந்து’ சிறுகதை நகைச்சுவையோடு இன்றைய எதார்த்த நிலையை படம் பிடிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அந்தக் கதைகயின் […]

Read more