பெண்ணியம்

பெண்ணியம், முனைவர் இரா.பிரேமா, பாரி புத்தக நிலையம், பக். 216, விலை 90ரூ. பெண்ணியம்’ என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம், சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. உண்மையில், பெண்ணியத்தின் நோக்கம் அதுவன்று; காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். இந்த இலக்கை அடைய ஆண்கள் தடையாகும்போது மட்டுமே அவர்கள் எதிரிகளாகின்றனர். இன்று பெண்ணியம் பற்றி முழுவதுமாக […]

Read more

தமிழர் வீரம்

தமிழர் வீரம், ரா.பி. சேதுப்பிள்ளை, பாரி புத்தக நிலையம், 184/88, பிராட்வே, சென்னை 108, பக். 96, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-138-5.html சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர். சொல் ஆராய்ச்சியில் வல்லவர். எதுகை, மோனையுடன் பேசும் ஆற்றல் பெற்றவர். தமிழ் இன்பம் என்ற நூலுக்கு முதன்முதலில் சாகித்ய அகடமி பரிசு பெற்றவர். தருமை ஆதீனத்தால், சொல்லின் செல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற பாராட்டுக்குரியவர் நூலாசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை. கடல் கடந்து மாற்றாரை கலக்கியது தமிழர் […]

Read more

கல்கி முத்திரைக் கதைகள்

கல்கி முத்திரைக் கதைகள் – பதிப்பாசிரியர் ம. திருமலை; பக்.208; ரூ. 100 செல்லாப்பா பதிப்பகம், மதுரை -1; அமரர் கல்கியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவருடைய சிறுகதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றில் 12 சிறுக்கதைத் தொகுத்து ‘கல்கி முத்திரைக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். பன்னிரண்டு சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அமைந்துள்ளன. பிழைப்புக்கு வழி தேடி அலையும் கந்தசாமியின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் ‘போலீஸ் விருந்து’ சிறுகதை நகைச்சுவையோடு இன்றைய எதார்த்த நிலையை படம் பிடிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அந்தக் கதைகயின் […]

Read more