சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம்
சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம், சம்பத் குமார், திருவரசு புத்தக நிலையம், விலை 450ரூ. மனிதர்களைத் தாக்கும் 4,448 வித நோய்களுக்கும் இயற்கை அளித்த கொடையான மூலிகைகள் மூலம் சித்தர்கள் தீர்வு கண்டனர் என்பதை இந்த நூல் விளக்குகிறது. மக்கள் உயிர் வாழப் பயன்படுத்தக்கூடிய அத்தனைப் பொருள்களிலும் புதைந்துள்ள மருத்துவக் குணங்கள் எவை என்பதையும் இந்த நூல் தருகிறது. மலர்கள், காய்கள், பழங்கள், எண்ணெய் ஆகியவற்றின் மருத்துவ குணங்கள், ஒவ்வொரு நோய்க்கும் மூலிகை மருத்துவம் என்ன? அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வத போன்ற விவரங்களும் இந்த […]
Read more